Tag Archives: nanjilnadan

படையும் பாடையும்

This gallery contains 2 photos.

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்) கற்றாரே காமுறுவர்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “ஓடும் தேர் நிலையும் நிற்கும்!”

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் கவிதைகள்

This gallery contains 5 photos.

ஆவநாழி இதழ் 22, பிப்ரவரி-மார்ச் 2024

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்

This gallery contains 5 photos.

சாமியே சரணம்.. தாய்வீடு மாத இதழ் கட்டுரை. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்!

சாமியே சரணம்! – நாஞ்சில் நாடன். குரல்: ஆனந்தராணி பாலேந்திரா nanjilnadan@thaiveedu.com

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை

This gallery contains 2 photos.

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன் அம்பை நன்றி: https://padhaakai.com/2015/04/27/ambai-on-nanjil என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பாடுக பாட்டே 10

This gallery contains 4 photos.

”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில்! “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார்! “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி! “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்!  “உற்றுழி உதவியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜப்பானில் நாஞ்சில் நாடன்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் – ஜப்பான் முழுமதி பொங்கல் – வரவேற்புரை ராம் செந்தில்  அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, நாஞ்சில் நாடனின் ஒரு கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். காளியம்மைக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைவதற்க்குள் கைக்குழந்தையை கொடுத்துவிட்டு புருஷன் ஒடிப்போகிறான், வாழ்க்கை முழுவதும் இட்லி சுட்டு கிராமம் முழுவதும் திரிந்து விற்று அந்த காசில் தனது … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யானை லொத்தி

This gallery contains 12 photos.

யானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண பரிசு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருமண வீடுகளுக்குப் போனால், பரிசுப் பொருட்களை வாங்கித் தரும்படியோ, காசு-பணம்-துட்டு-மணி கவரில் போட்டுக் கொடுக்கும்படியோ நமக்கு வருமானம் போதாது. பெரும்பாலும் நம்மைக் கல்யாணத்துக்கு அழைப்பவர்கள் நம் எழுத்தோடு அறிமுகம் உடையவர்கள். மேலும் ‘அம்பட்டன் குப்பையிலே அத்தனையும் மயிரே’ என்பதை போல, நம்மிடம் இருப்பவை புத்தகங்களே! விலைமதிப்பற்ற நம் கையெழுத்து ஒன்றினைப் புத்தகத்தில் நாட்டி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி

This gallery contains 10 photos.

அழகற்றது, பயனற்றது, வாழத் தகுதியற்றது என உலகில் எந்தத் தாவரமும் இல்லை. தேசியப் பறவையாக மயிலும் விலங்காகச் சிங்கமும், மலராகத் தாமரையும் மட்டுமே தகுதி உடையவை என்று இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வராகும் தகுதி, இதை வாசிக்கும் உமக்கு இல்லையா? (…….நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

புளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்

This gallery contains 9 photos.

கோடை காலங்களில் எமக்கு இன்று மதிய உணவாகக் கூழுக்குச் சிறப்பிடம். வறுத்த மோர் மிளகாய், சீனி அவரைக்காய் வத்தல், சுண்டை வத்தல், மிதக்க வத்தல், ஆகா!…..“இந்திரர் அமிழ்தம் இவைவதெனினும்” வேண்டேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கூழ் பிடிக்கும். சின்னவெங்காயம் என்று அறியப்படுகிற, அமெரிக்கர்கள் பேரல் ஆனியன் என்கிற ஈருள்ளி தோலுரித்து  அரிந்து கொடுப்பது என் கைங்கார்யம்.

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வாகீசமும் வயிற்றுப் பாடும்!

This gallery contains 1 photo.

சாதிச் சங்கங்கள் தத்தெடுக்கின்றன தம் படைப்பாளரை முற்போக்கு முகாமெலாம் தத்தம் உறுப்பையே முன்மொழிகின்றன மதவாத எழுத்தும் மதங்களின் அரணில் மகிமைப்படுவன நட்புக் குழாம் எலாம் தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும் உன்னத மானுடப் பண்பெலாம் பேசி கட்சித் தலைவர் காலடி மண்ணை நெற்றியில் நீறென நீளப் பூசுவர் இச்சகம் உரைக்கும் பங்குதாரரை வாராது வந்த மாமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓங்கு நிலை ஒட்டகம்

This gallery contains 10 photos.

மதராசி கோ கிலானா முஷ்கில் ஹை! ஜாட் கோ சம்ஜானா முஷ்கில் ஹை! ஊட் கோ பிட்டானா முஷ்கில் ஹை! கண்டிப்பாக மொழி பெயர்க்க வேண்டும். தென்னிந்தியனுக்கு, அவன் பாராட்டும்படியாகச் சமைத்து அளிப்பது கடினம். ஜாட் இனத்தவருக்கு, ஒன்றை சொல்லிப் புரிய வைப்பது கடினம். ஒட்டகத்தை உட்கார வைப்பது கடினம். …………….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வில் ஒரு பகுதி

This gallery contains 2 photos.

விமான தளத்தில் இரயில் நிலையத்தில் பேரூந்து முனையத்தில் தலமைச் செயலகத்தில் ஆட்சியர் வளாகத்தில் தலைவர் வீட்டில் காவல் நிலையத்தில் நீதி மன்றத்தில் சாலை சிக்னலில் கோயில் முன்றிலில் மருத்துவமனையில் மின் மயானத்தில் டாஸ்மாக் கடையில் உணவு விடுதியில் கொட்டகை வாசலில் ரேஷன் கடையில் ஏ.டி.எம் வரிசையில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது வாழ்நாளில் ஒரு பகுதி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிக்கோ-நூறு பூக்கள் மலரும்

This gallery contains 9 photos.

ஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்” விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நவம்- நூல் முன்னுரை

This gallery contains 4 photos.

படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாசிப்பு

வாசிப்பு வாழ்நாள் எழுத்து! பத்து தொகை நூல் வெளியீட்டரங்கம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் புரட்சி, இமையம், சிகரம் மேடையில் வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார் எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ! இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள் சிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர் அரும் பிறப்பெடுத்த ஆறுபேருக்கு அன்பளிப்புப் படிகள் வாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வரி… ஒரு நெறி! ‘சிவன் சொத்து குல நாசம்!’

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/serial/130995-one-line-one-principle-nanjil-nadan.html சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஏவல்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அடுமனை

This gallery contains 4 photos.

ஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள். அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்