Monthly Archives: ஜூலை 2022

பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்- ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளி வந்த சிறுகதை: பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அரூ – இடமோ வலமோ – நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

ஆன்மாவும் புறத்தடங்களும்..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நீலம், நீலன், நீலி! | நாஞ்சில் நாடன் ஒலிக் கதை

https://anchor.fm/thaiveedu/embed/episodes/Dec-2021-e1bjks0

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாட்டுப் பற்று

நாஞ்சில் நாடன் சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?பத்ம கலைமணி போர்த்தப் பெறாததாரகை உண்டா நம் தேயத்து?சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்பகையெனச் செற்றுக் கொழு முறிபட்டமுன்னேர் எத்தனை?கலையும் மொழியும் உறவும் பெருக்கப்பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்அரசியலாரின் அடிப்பொடி தானோ?நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்பூ காய் கனியெனக் கூவி விற்பவர்தள்ளு … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கருங்கோட்டுப் புன்னை

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இடமோ வலமோ?

நாஞ்சில் நாடன்  நேற்று இறந்த பிணம் எரித்துச் சாம்பலான பின் இன்று காலை கரைப்பதற்கு எலும்பு பொறுக்கினார்கள். மிச்சம் கிடந்த சாம்பலைக் கூட்டிக் குவித்து, அதன்மேல் வெள்ளம் வடியவைத்த தென்னங்கருக்கை நிமிர்த்து நாட்டி வைத்து, அதன் திறந்த வாயில் விரிந்த தென்னம்பாளையைக் கொத்தாகச் செருகி இருந்தார்கள். செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன் வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி

…..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்பு

நாஞ்சில் நாடன் நேர் எனும் சொல் விரிவான பொருள்களைக் கொண்டது. நொச்சி நிலமங்கிழார் ஒரு பாடலில், ‘பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்’ என்பார். பொன் போன்ற புதுமலர் கொய்ய எண்ணிய குறமகள் என்பது பொருள். நக்கீரர் ‘மின் நேர் மருங்குல்’ என்பார். மின்னலை ஒத்த இடை என்று பொருள். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல் ‘பொன் நேர் பசலை பாவின்று மன்னே!’ என்கிறது. தலைவிக்குப் பொன்னிறம் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…

எமது பள்ளிப் பருவத்தில் பருவ இதழ்களில் தொடர்கதை எழுதும் இனமொன்று உண்டு. இன்றைய சொற்பொழிவுத் தொழில் வளர்க்கும் இனம் போல. தொடர்கதையில் நடக்கும் உரையாடல்களில் “கலி முத்திப் போச்சுன்னா!” என்றும், “நடக்கிறது கலிகாலமோல்லியோ!” என்றும் சொற்றொடர்கள் கண்படும். அப்படியான உரையாடல்களை வாசிக்காத கிழமைகள் இல்லை. என்றாலும் அன்று கலிகாலம் என்றால் என்ன என்ற அறிவு இல்லை எமக்கு. கலி முத்திப் போச்சு என்றால் அர்த்தமாகாத எமக்கு முருங்கைக்காய் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது. எவராலும் கணக்கில் கொள்ளப்படாத, புச்சமாகக் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

பின்னை நின்று எண்ணுதல் பிழை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக