Monthly Archives: ஜனவரி 2011

விருதுமேல் விருதுபெறும் நாஞ்சிலுக்கு – வெறும் வாசகியின் வாழ்த்துரை!

நடைபேசியதை கை எழுதியது படைப்புகள் ஆகினப் பயணங்கள் – சந்தித்தவர்கள் கதைமாந்தர்கள் ஆயினர் – மண் தளமாகி மொழி வழியாகியது – ‘நா’ சுவைத்ததைப் பேனா நாஞ்சிலான் சமையல் நூலாக்கி வருகிறது – அவர்தம் வாழ்வியலின் பதிவு கவிமணிவழி உறவு. நட்பின் மதிப்பு ‘கான்’ நின்ற சொல்லன் ‘காமாட்சி நாதன்’ சுயமரியாதைக்குக் ‘கோம்பை’ சமுதாயத்தின் தன்மானம் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா? வாங்ககூடாதா?

கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. கலைமாமணி விருது இயல், இசை நாடக துறையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை ”இயற்றமிழ் கலைமாமணி” என்று விரிவான பார்வையில் பார்த்தால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

மதுரையில் நாஞ்சிலுக்கு பாராட்டு விழா

பிச்சைப்பாத்திரம் நன்றி: http://pitchaipathiram.blogspot.com/2008/12/blog-post_17.html

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். நூலை … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (2)

நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/01/29/தெய்வங்கள்ஓநாய்கள்ஆடுக/   (இன்னும் வரும்)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது??

நாஞ்சில் நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…

சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (1)

நாஞ்சில் நாடன் (தொடரும்)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனுக்கு கலைமாமணி

 தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதேபோன்று, திரைத்துறையில் நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, மாளவிகா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.  கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கும்பமுனியின் காதல் (தொடர்ச்சி)

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கும்பமுனியின் காதல்

(சொந்தக் கதை – சோகக் கதை) கும்பமுனியின் மறுபக்கம் ”கும்பமுனியின் நனவோடை” நாஞ்சில் நாடனின் கான் சாகிப் சிறுகதை தொகுப்பிலிருந்து முழு கதையும் ”கான் சாகிப்”  சிறுகதை தொகுப்பு கிடைக்குமிடம்: தமிழினி பதிப்பகம்,   உடுமலை.காம்,   விஜயா பதிப்பகம், கும்பமுனி சிறுகதைகள் (1)  https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/  (2) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியும்தேசியவிரு/ (3) https://nanjilnadan.wordpress.com/2011/01/07/கும்பமுனியின்விழா/

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சூடிய பூ சூடற்க

This gallery contains 8 photos.

”குடியரசு தின சிறப்பு சிறுகதை” எனவேதான் உயிர்  பேணும் குடியை அங்கீகரித்து, குடிக்கு நன்றி தெரிவித்து எல்லா மக்களும் குடிமக்கள் என்று கருதி அரசு ஆண்டுக்கு ஒருநாள் குடியரசு தினமும் கொண்டாட விடுமுறை அளித்திருக்கிறது நாஞ்சில் நாடன் குடியரசு தின சிறப்பு சிறுகதை

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

விவசாயி

  விவசாயி தீதும் நன்றும்” விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…

விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் 3-1-2011ல் சென்னையில் நடத்திய நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா கூட்டம் பற்றிய நிகழ்ச்சிப்பதிவு. சனிக்கிழமை [22-1-2011] அன்று காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஜன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது பாகம் ஒன்று: பாகம் இரண்டு:

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

யாம் உண்போம்(தொடர்ச்சி)

நாஞ்சில் நாடன் யாம் உண்பேம் முன்கதை:  https://nanjilnadan.wordpress.com/2011/01/19/யாம்-உண்போம்/

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பாரதி மணி

நாஞ்சில் நாடன்  

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யாம் உண்பேம்

நாஞ்சில் நாடன் நக்கீரன் : ஓர் எழுத்தாளரிடம் கேட்க கூடாத கேள்விதான்… வாசகனை அசைத்துப்போடும் உங்கள் படைப்புகளிலேயே உங்களை அசைத்தப் படைப்பு எது…?  நாஞ்சில் நாடன் : நான் முன்னரே சொன்னது போல்… என் தேடல்களில் கிடைக்கும் மனிதர்கள் கதை மாந்தர்களாக வலம் வருவது போல், இங்குள்ள கேவலமான அரசியலும் என் கதைகளில் வலியோடு இருக்கிறது. மகாரஷ்டிராவில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

வ.ஸ்ரீநிவாசன் வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை. அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு. சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க!

பத்ரி சேஷாத்ரி அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு. வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன். சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன். நன்றாக விற்கின்றன என்றார். சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)

This gallery contains 10 photos.

நாஞ்சில் நாடன் புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்) நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி) உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

குடியரசு தின வெளியீடு

நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க” சிறப்பு சிறுகதை குடியரசு தினத்தன்று நாஞ்சில் நாடன் தளத்தில் வலையேற்றப்படும்.

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சென்னை புத்தகக் கண்காட்சியில் நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் இன்றும் நாளையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் தமிழினி புத்தக அரங்கில் வாச்கர்களைச் சந்திப்பார். கையெழுத்து போட்டு கொடுப்பார் அவரது சூடிய பூ சூடற்க இந்த வருடத்தின் மிகப்பெரிய விற்பனை. 1200 பிரதிகள் தீர்ந்துவிட்டன. 4000 பிரதிகள் இந்த ஒரே கண்காட்சியில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. தமிழின் புத்தக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நூலுக்கு மட்டுமாக … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக