Monthly Archives: ஓகஸ்ட் 2015

முதியோரை தூற்றோம்.. கைம்மண் அளவு 28

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சமீபகாலமாக எதிர்பாராத நாட்களில், எதிர்பாராத நேரங்களில் எல்லாம் கோவையில் போக்குவரத்து நெருக்கடி. அது வாகனத்தில்  போவோருக்கு மட்டும்தான் என்றில்லை, எம்மைப் போல நடந்து போகிறவருக்கும்தான். அதற்கு நாம் மாநகராட்சி அதிகாரிகளை,  காவல்துறை அதிகாரிகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகளை குற்றம் காண இயலாது. அவர்கள் அனைவருமே திறமைசாலிகள், மக்கள்  நலன் பேணுகிறவர்கள், ‘மக்கள் சேவையே மகேசன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை

This gallery contains 1 photo.

’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர்  பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27

நாஞ்சில் நாடன் யாவர்க்குமே பள்ளிப்பருவம் என்பது முன்பு காணக் கிடைத்த, இன்று காணாமற் போன உதகமண்டலத்துப் புல்வெளிகள் போலப் பசுமையானவை. அது குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, தேநீர்க் கடை வாசலில் ஒரு சாயா யாசகம் கேட்டு நிற்கும் பரதேசியாக இருந்தாலும் சரி, காலம் கொள்ளை கொண்டு போக இயலாத பெருஞ்செல்வம் பால்ய காலம். பள்ளிகளின் … Continue reading

Posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கோவையும் வாசிப்பு மரபும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே! கதலிப் பழமும் சாமிக்கே!’ என்று. அதுபோல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே!’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள். ஏன் கோவைக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரவல் தாய் மொழி- கைம்மண் அளவு 26

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் எமது பள்ளிப்பருவம் என்பது 1953 முதல் 1964 வரை. பதினோரு வகுப்புகள். பதினோராம் வகுப்பை அன்று ‘ஸ்கூல் ஃபைனல்’ என்பார்கள். எம் காலத்தில் பால்வாடி எனப்படும் பாலர் பள்ளி, ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி என்பன இல்லை. ஆங்கில A, B, C, D வரிசை எழுத்துக்கள் அறிமுகம் ஆனது ஐந்தாம் வகுப்பில். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…

This gallery contains 4 photos.

நாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. …(கீரனூர் ஜாகீர் ராஜா) (புதிய புத்தகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குப்பை உணவு- கைம்மண் அளவு 25

This gallery contains 2 photos.

 நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பெரும்பாலும் நேரடியாகச் சாப்பாடுதான் அன்று எமக்கு. நல்ல பசியும் இருக்கும். மத்தியானம் அரைவயிறு, கால்வயிறு, சோறு வடித்த கஞ்சி அல்லது பைப் தண்ணீர் என்பதால். எமக்காவது மோசமில்லை, எம்மில் சிலருக்கு பள்ளி விட்டு வந்தாலும் விளக்கு வைத்தபின் உலையேற்றி வடித்து இறக்கி, குழம்பு கொதித்த பின்தான் சாப்பாடு. சற்று … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு!

This gallery contains 6 photos.

கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க:  https://nanjilnadan.com/category/கும்பமுனி/

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடன் நாவல்களை பதிவிறக்கம் செய்ய படங்களின் மீது சொடுக்கவும்    

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது ஆபாசம்? கைம்மண் அளவு 24

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தம் ராஜபாளையம் போயிருந்தேன். முன் மாலைக்குள் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு, பின் மாலையில் என் மனம் போக்கு அலைச்சலையும் நடத்திய பிறகு, மகாத்மா காந்தி பண்டு விஜயம் செய்திருந்த நூலகத்தின் பக்கம் வந்தேன். இரவு நேரச் சிற்றுண்டியை உணவு விடுதியொன்றில் முடித்துக்கொண்டு, திரும்ப தங்கியிருந்த விடுதிக்கு நடக்கத் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கில்’ ஓர் உரை

This gallery contains 1 photo.

(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது) அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக