Category Archives: இலக்கியம்

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தத்து

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தக்காரும் தகவிலரும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பொலியோ பொலி!

This gallery contains 2 photos.

பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொடுப்பார் இலானும் கெடும்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி’ என்ற சொலவம் என்  அம்மை சரசுவதியால் அடிக்கடி சொல்லப்படுவது. பூவிதழ் ஒன்று பட்டால்கூட, பொன் போன்ற திருமேனி நொந்து போகுமாம் சிலருக்கு. மலையாளத்திலும் இந்த சொலவம் உண்டு. அஃதென்ன, பொன்மேனி என்றால் பூவினும் மென்மையான மேனி  என்பது? பொன் மென்மையான உலோகமா? இங்கு பொன் என்றால் நிறத்துக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

படுவேன், படுவது எல்லாம்!

This gallery contains 1 photo.

“சரி, போய்ப் படு”, “கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகும் வே!”, “வந்து படுட்டீ மூதி”, “காய்ச்சல் வந்து படுத்துக் கெடக்கான்”, “எப்பவும் படுத்த படுக்கைதானா?”, “படுத்தவன் எந்திரிக்கல்லே, அப்பிடியே போய்ச் சேந்துட்டான் பாவி மட்டை” என்று எத்தனையோ ‘படு’ கேட்கிறோம் தினமும். அந்தப் ‘படு’ என்பது கிடத்தல். படுக்கை என்பதை மலையாளம் கிடக்கை என்கிறது. படுத்தாச்சா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புலரி, மலரி, அலரி

This gallery contains 3 photos.

காலையில் கண் விழித்ததும், கைபேசியில் முப்பதுக்கும் குறையாத ‘Good Morning’ செய்திகள் காத்திருக்கின்றன. வெறுமனே சொற்றொடர்களாக, அற்புதமான மலர்ச்சிரிப்புகளுடன், இயற்கைக் காட்சிகளுடன், ஒப்பற்ற கடவுளர் சிலைகளுடன், ஓவியங்களுடன், சான்றோர் வாக்குகளுடன், அறவுரைகளுடன், கவி வரிகளுடன் எனப் பற்பல வகைகளாக. பண்பு கருதி நாமும் மறுமொழி இடுகிறோம். அனுதினமும், பத்துத் திசைகளிலும் இருந்து, உலகம் முழுக்க எத்தனை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

காலை அந்தியும் மாலை அந்தியும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சென்ற கிழமை, புலர் காலைப்பொழுதில் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதனிடம் இருந்து அழைப்பு வந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் அழைப்பவர் வேலூர் லிங்கம். இலக்கியம், அரசியல், சமூக நிகழ்வுகள் பேசுவார். ஆனால், முன்னவர் காரியம் இருந்தால் மட்டுமே அழைப்பார். அவர் புதுச்சேரியில் எமக்கொரு வேடந்தாங்கல். நீங்கள் அனுமானிக்கிற காரணமும் அடங்கலாகத்தான். அவர் அதிகாலை எழுந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே முன்னுரை

This gallery contains 1 photo.

மெய் கூறுவேன்! இந்த நூலின் தலைப்பு ஒரு சங்க இலக்கியச் சொற்றொடர். குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை . பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன் தான் ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கியத்தின் ஆதி நூல்களைப் பாட்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பொன்னின் பெருந்தக்க யாவுள !

This gallery contains 1 photo.

தங்கம் என்னும் சொல்லுக்குத் தமிழில் தனித்தகுதி உண்டு போலும். தங்கம் செய்யாத காரியம் ஏதுமில்லை ஈங்கு. ‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ எனும் மந்திரத்தைத் தொழிலாளருக்குத் தந்தவர் என்.ஜி.ஆர். கோவையின் தொழிற்சங்க போராளி. சோசலிச வீரர், இளம் வயதில் கொல்லப்பட்டு இறந்தவர். நாம் MGR அறிவோம். NGR அறிய மாட்டோம். கோவையில் திருச்சி சாலையில் சுங்கம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இசைபட வாழ்க!

This gallery contains 9 photos.

நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளின் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் கவிஞர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு, அவர் உரைநடை இலக்கியத்தில் செலுத்தும் தீவிரம். ‘உய்’ என்பதோர் ஊதல் ஒலி எனப் புரிந்து கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டத்தில் , ‘உய்யடா, உய்யடா, உய்!’ என்று அவரால் கட்டுரை நூல் எழுத … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பண்டன்று பட்டினம் காப்பு!

This gallery contains 7 photos.

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வார்த்தை என்பது வசவு அல்ல!

This gallery contains 1 photo.

இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சக்கடா

This gallery contains 2 photos.

‘அக்கடா என்றாலும் விடமாட்டேன், துக்கடா என்றாலும் விடமாட்டேன், தடா! உனக்குத் தடா!’ என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா! அன்றே மனதில் தோன்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

செத்தாருள் வைக்கப்படும்

This gallery contains 4 photos.

புகழ்பெற்ற நடிகர் எவரும் இறந்து போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எத்தனை கோடிகள் கருப்புப் பணம் வாங்கி இருப்பார்? எத்தனை கோடிகள் வரி ஏமாற்று செய்திருப்பார்? எத்தனை ஒழுக்கக் கேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருப்பார்?. ‘அந்த நாள் இந்தியாவுக்கு இருட்டாக விடிந்தது’ என்று தலைப்புச் செய்தி போடும் நாளிதழ்கள். ‘இந்திய வானில் நேற்றிருந்த வயிரத் தாரகை … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மூப்பும் குறுகிற்று

This gallery contains 7 photos.

கவிதையொன்று வாசித்தேன்! தன்பலம் கொண்டு நடமாடித் திரிகிற நிலமை கெட்டு முதுமை வந்து குறுகி, காலன் கண்முன் நின்று சொடக்கு போடும் பருவத்தில், பெற்ற பிள்ளைகளும் கட்டிய மனைவியுமே முகம் சுளிப்பார்கள். வெற்றிலை பாக்கை உரலில் போட்டு இடித்து, வாயில் ஒதுக்கி குதப்பிக் கொள்வது இருக்கட்டும், இரண்டு இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கரண்டியில் கோரி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’

This gallery contains 1 photo.

இமயம் குறித்த என் கட்டுரை வாசித்த ‘சொல்வனம்’ வாசகர் மீனாட்சி பால கணேஷ், ஐயம் ஒன்று எழுப்பினார். மலயம் என்று எழுதுவது தானே சரி! ஏன் சிலர் மலையம் என்று எழுதுகிறார்கள் என்பது ஐயத்தின் மையம். மய்யம் என்றும் எழுதுவதைத் தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது. மலை எனும் தமிழ்ச்சொல், மலை+அம் ஆகும்போது மலையம் என்ற சொல் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தன்னை அறியாமல் தானே கெடுகிறார்

This gallery contains 7 photos.

பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு  சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

‘வட திசை எல்லை இமயம் ஆக!’

This gallery contains 1 photo.

திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தில் இரண்டாவது அடி, ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்று போற்றுகிறது. இமை தட்டுகிற, இமை கொட்டுகிற, இமை அடிக்கிற, இமைக்கிற நேரம். இமைப் பொழுதும் கூட, என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல், நிரந்தரமாக உறைபவனின் திருவடிகள் போற்றி என்பது பொருள். இமைத்தல் என்றாலும் இமை கொட்டுதலே. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

குவியாத கோகனகம்

This gallery contains 4 photos.

இப்படித்தான் தமிழ் சொன்னார்கள் எம்புலவர்கள். அவர்கள் தம்மைக் கவிக்குடியரசுத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. நெருப்புடா என்றும், கொளுத்துடா என்றும், சிங்கம்டா என்றும் ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் இல்லை. சொல்லப் போனால் அவர் பெயர் போலும் அறிய மாட்டோம் நாம்!.

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்