Monthly Archives: திசெம்பர் 2022

ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்

தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்

தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் அவர்களின் உபாதை என்கிற சிறுகதையின் ஒலி வடிவம். கிராமப்புற விவசாயக் கூலிப் பெண்களின் வாழ்வியலையும் – முதலாளித்துவத்தினையும் – ஏழைப் பெண்களின் உடலை பணம் படைத்தவர்கள் கையாளும் முறைமையையும் – ஏழை குடும்பத்தின் சூழலையும் காட்சிப் படுத்தும் கதை உபாதையாகும். இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

குன்றாத வாசிப்புப் பரவசம்!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் 1975 லிருந்து தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வந்தாலும் பல்லாண்டுகள் விற்பனை முகவராக மும்பையில் வாழ்ந்தவர். மும்பை வாழ்வை – நிறுவனங்களின் முதலாளித்துவத்தை – உழைப்புச் சுரண்டலை – ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடியை காட்சிப்படுத்தும் வகையில் வைக்கோல் என்னும் கதை அமைந்துள்ளது. இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

சொல் ஒக்கும் சுடு சரம்

5வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022 தலைப்பு ”சொல் ஒக்கும் சுடு சரம்” நாஞ்சில் நாடன் சிறப்புரை

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்

குரல்: – ஆனந்தராணி பாலேந்திரா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/

தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை அம்பாரி மீது ஒரு ஆடு என்னும் கதையாகும். இக்கதையின் தலைப்பையே அங்கதம் தொனிக்கும் வகையில் அமைத்துள்ளார். மனிதம் மதிக்கப் படாமல் பொருளாதாரம் சார் உயர் வர்க்கம் மதிக்கப் படுவதை இக்கதையின் மூலம் காட்சிப் படுத்தியுள்ளார்.

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக