Category Archives: எழுத்தாளர்களின் நிலை

எழுத்தாளனின் பார்வை

This gallery contains 1 photo.

ஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரசியலும் எழுத்தாளனும்

This gallery contains 2 photos.

இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”

This gallery contains 6 photos.

தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப்  புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாகீசமும் வயிற்றுப் பாடும்!

This gallery contains 1 photo.

சாதிச் சங்கங்கள் தத்தெடுக்கின்றன தம் படைப்பாளரை முற்போக்கு முகாமெலாம் தத்தம் உறுப்பையே முன்மொழிகின்றன மதவாத எழுத்தும் மதங்களின் அரணில் மகிமைப்படுவன நட்புக் குழாம் எலாம் தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும் உன்னத மானுடப் பண்பெலாம் பேசி கட்சித் தலைவர் காலடி மண்ணை நெற்றியில் நீறென நீளப் பூசுவர் இச்சகம் உரைக்கும் பங்குதாரரை வாராது வந்த மாமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிக்கோ-நூறு பூக்கள் மலரும்

This gallery contains 9 photos.

ஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்” விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி

This gallery contains 6 photos.

அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில்.  அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

எழுத்தாளன் என்பவன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிநாடனின் நேர்காணல்கள்

This gallery contains 1 photo.

வாசகர்கள் நினைப்பதுபோல், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு எழுத்தாளனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. படைப்பாளி என்பவன் போராளியும் அல்ல. மன்னராட்சி, மொகலாயர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, இந்நாட்டு மன்னர்களின் மக்களாட்சி எதுவானாலும் கண்ணுக்குப் புலப்படாத அடக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ்கிறவன் படைப்பாளி… ஒரு எழுத்தாளன் எதிமறையான கருத்தைச் சொன்னால், அவன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்

This gallery contains 2 photos.

ச. மோகனப்பிரியா தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார். அவரிடம் சில முன்வைத்தோம். சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை? அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

விருது – கைம்மண் அளவு 36

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது. ‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

இருக்கட்டுமா? கொடுக்கட்டுமா? – சாகித்திய அகாதெமி விருது

எந்த தரப்பாக இருந்தாலும் படைப்பாளிகள் படுகொலையை நான் கண்டிக்கிறேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட விருதை நான் ஏன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும்? ……. நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

பேசிச் சம்பாதிச்சது?? – கைம்மண் அளவு 32

This gallery contains 5 photos.

          நாஞ்சில் நாடன் சென்ற கட்டுரையை வாசித்து விட்டு, நான் கூட்டங்கள் பேசிப் பெரும் பொருள் ஈட்டுகிறேன் என்று நினைக்க ஏதுவுண்டு. அது வேறோர் இனம், சக்கரங்கள் மீதுலாவும் சர்க்கஸ் கம்ெபனி போல! டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்… பட்டிமண்டபங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , | 5 பின்னூட்டங்கள்

எதையும் ஆராயாமல் சற்றே சும்மா இருங்கள் – சுதீர் செந்தில்

This gallery contains 8 photos.

அதைவிட நாஞ்சில்நாடனின் பட்டியலை முன்வைத்து இத்தனை பேச்சுக்களை உருவாக்கியிருந்திருக்க வேண்டியதில்லை.. நாஞ்சில்நாடனின் பட்டியலில் விடுபட்ட படைப்பாளிகளும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நாஞ்சிநாடனேகூட இதுவே இறுதியான பட்டியல் என்று சொல்ல மாட்டார்…….(சுதீர் செந்தில்)

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வேதசகாயகுமார்-மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை

This gallery contains 10 photos.

எப்போதும் விரிவாகப் பேசுகிற ஜெயமோகனும், எப்போதுமே அதிகம் பேசாத அ.கா.பெருமாளும், சொல்பேச்சுக் கேட்டு அடங்கி இருக்கும் நானும் வேதசகாய குமார் பேசுவதை நுணுக்கமாக்க் கேட்டுக்கொண்டிருப்போம். ஜெயமோகனும் நானும் அடிப்படையில் படைப்பிலக்கியவாதிகள். அ.கா.பெருமாள் களஆய்வாளர், அறிஞர் அ.க. பெருமாளைப்போலப் வேதசகாய குமாரும் தமிழ்ப் பேராசிரியர் என்றாலும்,  பின்னவர் பாணி திறனாய்வுப் பாணி. மலை கல்லுதான், மண்வெட்டி இரும்புதான். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

திரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல்

This gallery contains 5 photos.

நெஞ்சத்தில் நன்மையுடையேம் யாம் எனும் நடுவு நிலைமை தரும் கல்வியின் அழகே அழகு. அந்த அழகு அ.முத்துலிங்கத்தின் அழகு. அதை உணரும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. மேல்நாட்டு எழுத்தாளர் போல், ஒரு தமிழ் எழுத்தாளர் வாழ்வது நமக்கு கர்வம் அளிப்பது. …………நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

விஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக!

This gallery contains 2 photos.

கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

திருப்பு முனை (குங்குமம் பேட்டி)

This gallery contains 10 photos.

த சே ஞானவேல் குங்குமம் 8-10-2012 இதழிலிருந்து படங்கள்: புதூர் சரவணன்

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

by Bags நாள் 12 – ஜூன் 30, 2012 இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது. காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -6

This gallery contains 1 photo.

by Bags நாள் 11 – ஜூன் 29, 2012 இன்று தம்பி முத்துகிருஷ்ணன், பிஏகே தம்பதியினர் மற்றும் நாஞ்சிலை சான் பிரான்சிஸ்கோ டியாங்க் மியூசியம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.  குறிப்பு அனுப்பினார்.  ஆனால் இதில் அவர் இந்த நாட்களில் என்ன பேசினார் என்பதும் அடங்கியிருக்கிறது. முத்துக் கிருஷ்ணன் பதிவு இது (முத்து கிருஷணன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுந்தரேஷ்-நாஞ்சில்நாடன் கட்டுரைகள் பற்றி

This gallery contains 1 photo.

by RV  நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றிஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை: (அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -5

This gallery contains 1 photo.

by Bags  முந்தைய பகுதிகள்: கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -2 கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -3  கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -4 நாள் 7 – ஜூன் 25, 2012 ஃப்ரீமாண்ட், மில்பீட்டஸ் நூலகங்கள், கம்பராமாயணம் இறுதிப்பகுதி நாஞ்சிலுக்கு ஓய்வு நாள். அனேகமாக. கம்பராமாயணம் – 3 மட்டும் தான் இன்று. நான் சுமார் பத்து மணிக்கு நாஞ்சிலைப் பார்க்க சென்றேன் கையில் மூன்று கதைகளோடு. எல்லாம் சிலிக்கன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும்

This gallery contains 1 photo.

முத்துக்கிருஷ்ணன் TUESDAY, JULY 10, 2012 நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் – அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது. நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்