This gallery contains 8 photos.
நாம் பேசவந்ததே வேறு ! எனது வாசகர் அறிவார்கள் இதை. எம் கதை என்பது பன்னிரண்டு கோர்ஸ் டின்னர் போல. கதை கடைசி கோர்சில்தான் கண்ணுக்குப் புலப்படும். இது நம் தடம்…… ………..நாஞ்சில் நாடன்
This gallery contains 8 photos.
நாம் பேசவந்ததே வேறு ! எனது வாசகர் அறிவார்கள் இதை. எம் கதை என்பது பன்னிரண்டு கோர்ஸ் டின்னர் போல. கதை கடைசி கோர்சில்தான் கண்ணுக்குப் புலப்படும். இது நம் தடம்…… ………..நாஞ்சில் நாடன்
This gallery contains 2 photos.
Tamil writer Nanjil Nadan, who captured the life and culture of the people of Nanjil Nadu, the ancient Tamil region in Kanyakumari district, has been selected for The Iyal Award instituted by a Canada-based Tamil Literary Garden. The award to … Continue reading
This gallery contains 2 photos.
கோவைக்கு வருக! http://www.jeyamohan.in/?p=32837 விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன் இயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி … Continue reading
This gallery contains 1 photo.
ஜெயமோகன் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், … Continue reading