சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “ஓடும் தேர் நிலையும் நிற்கும்!”

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் கவிதைகள்

This gallery contains 5 photos.

ஆவநாழி இதழ் 22, பிப்ரவரி-மார்ச் 2024

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாவளம், காகளம், பெகளம், கவளம், தப்பளம்

This gallery contains 9 photos.

….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்

This gallery contains 5 photos.

சாமியே சரணம்.. தாய்வீடு மாத இதழ் கட்டுரை. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்!

சாமியே சரணம்! – நாஞ்சில் நாடன்.

குரல்: ஆனந்தராணி பாலேந்திரா

nanjilnadan@thaiveedu.com

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

This gallery contains 12 photos.

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எம்மையும் இரங்கி அருளும்

This gallery contains 6 photos.

உதவும் தன்மை உடையவர், உதவும் நிலையில் உள்ளவர், செல்வந்தர், அதிகாரத்தில் இருப்போர், ஆட்சியில் இருப்போரிடம் அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான உணர்ச்சி கருணை. …… நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நடலை (நடுகல் இதழ் கட்டுரை)

This gallery contains 6 photos.

திருநாவுக்கரசர்  உரைக்கும் ‘நடலை இல்லோம்’ எனும் சொற்றொடர்க்கு- வஞ்சனை இல்லோம், பொய்மை இல்லோம், பாசாங்கு இல்லோம், துன்பம் இல்லோம், நடுக்கம் இல்லோம் -என எப்பொருளும் சொல்லலாம்…..நாஞ்சில் நாடன்  

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் உரை | பொருநை இலக்கிய திருவிழா – 2024 

பொருநை இலக்கிய திருவிழா – 2024 திருநெல்வேலி கருத்தரங்கம் தலைமை : நாஞ்சில் நாடன்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேவர் அனையர் கயவர்

This gallery contains 6 photos.

என்றாலும் பொறுக்கி என்று அறியப்படுகிற சிலரை சமூகம் கடவுள் என்றும் கொண்டாடுகிறது! கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது நமக்கு!……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாழ் நிலப் படுவம்

This gallery contains 1 photo.

காலாழ் களர் என்பார் குறளாசான்புதை சேறு என்றுரைக்கும் அகராதி படுவம் என்போம் யாம்…….நாஞ்சில் நாடன் காலாழ் களர் என்பார் குறளாசான்புதை சேறு என்றுரைக்கும் அகராதி படுவம் என்போம் யாம்சந்தைப் பரத்தையைப் பெருங்கடனாளியைப்படுவம் என்பது குழூஉக்குறிகாலாழ் களர் வயற்காட்டைப்படுவப் பத்து என்னும் நாஞ்சில் தமிழ்எப்பெரும் படுவமும் சுக்காம் பாறையால்கற்குவியலால் மண்ணால் தூரும்அரசியல் அதிபர்கள் ஆழ்மனப் படுவமோதூர்ந்தே போகா தூர்க்கவும் ஆகாபாதாளம் ஏழினும் கீழ் சொல் அழியும் இடத்தில்அவர்தம் படுவம் … Continue reading

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நாடகம்

திருவிழாக்காலங்களில் அல்லது கோயில்கொடை நிகழும் பொழுது இன்றைக்கும் நாடகம் என்னும் கலைநிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நாடகம் என்னும் கலைநிகழ்வு இன்றைக்குப் பலருக்கு பெருவிருப்பை தராவிட்டாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விழாக்களில் இருந்து வருகிறது. நாடகத்தில் இடம்பெறும் குறைபாடுகளை அங்கதத்திற்கு உட்படுத்தி வாசகரை வாசிப்பின்மீது விருப்பு கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ‘நாடகம்’ என்னும் சிறுகதையை அமைத்துள்ளார். நாடகம் சார்ந்தவற்றை மட்டும் விமரிசிக்காமல் அரசியலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்கிறார். இச்சிறுகதை 1979 ஆண்டில் தீபம் இதழில் வெளிவந்த சிறுகதையாகும். அவ்வாண்டு பொதுமக்களிடத்தில் சினிமா தாகம் ஊற்றெடுத்த காலம் எனலாம். எனவே நாடகம் நடித்தாவது சினிமா வெளிச்சத்தைத் தன்மீது விழுவதற்கான முயற்சி சிறுகதையின் கதாப்பாத்திரங்களின் வழியும் கதையோட்டத்தின் வழியும் நன்கு புலனாகிறது. இவ்வாறிருப்பினும் டப்பு சுந்தரம் என்னும் கதாப்பாத்திரத்தின் அமைப்பு வாசகர்களை பரிதாபம் கொள்ளச்செய்கிறது.

 
Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பழமும் கனியும்

This gallery contains 7 photos.

பழமானாலும் காயானாலும்  கல் வைத்துப் பழுக்க வைப்பதும், இரசாயன ஊசிகள் ஏற்றுவதும், கெமிக்கல் பொடிகள் தூவுவதும், இரசாயங்கள் கரைத்த நீரில் முழுக்காட்டி எடுப்பதும்  வணிக நோக்கங்கள், பாவக் கூறுகள். குற்றச் செயல்கள். வாங்கித் தின்பவருக்கு எந்நோய் பெருகினால் என்ன? புற்று வைத்தால் என்ன? தம் பக்கறை நிரம்பினால் போதும் என்பது வணிகச் செம்மல்களின் பக்திமனம்……..நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

பழமும் கனியும் | நாஞ்சில் நாடன்

பழமும் கனியும் – நாஞ்சில் நாடன் குரல்: ஆனந்தராணி பாலேந்திரா

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

யானை வேட்டுவன்

மதுரை புத்தகத் திருவிழா – 2023 யானை வேட்டுவன் எனும் தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது. நாஞ்சில் நாடனின் “எட்டுத்திக்கும் மதயானை” அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு. நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

சாப்பிள்ளை

This gallery contains 4 photos.

நாஞ்சில் நாடன்

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

ஊருண்டு, காணி இல்லேன்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்

More Galleries | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

புதியமாதவி 1972 நவம்பர் மாதம் நாஞ்சில் மண்ணிலிருந்து எங்கள் மும்பை மண்ணுக்கு வருகிறான் ஓர் இளைஞன். மும்பைக்கு தினம் தினம் கையில் மஞ்சள் பையோடும் கண்களில் கனவுகளோடும் தாதரில் வந்திறங்கிய இளைஞர்களில் ஒருவனாகவே அவனையும் எங்கள் மும்பை அணைத்துக் கொள்கிறது.  1972 முதல் 1989 ஆகஸ்டு வரை தன் பணியின் நிமித்தம் மும்பையில் வாழ்ந்த அந்த … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக