This gallery contains 1 photo.
மெய் கூறுவேன்! இந்த நூலின் தலைப்பு ஒரு சங்க இலக்கியச் சொற்றொடர். குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை . பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன் தான் ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கியத்தின் ஆதி நூல்களைப் பாட்டும் … Continue reading