This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் மனதறிந்து குலவுகிறது காற்று மரங்களுக்கும் மறுப்பில்லை முன்னிரவில் சிலம்பிய புட்களெல்லாம் பசியாறி சிறகோய்ந்து இறகின் கதகதப்பில் பார்ப்புகளைச் சேர்த்தணைத்து நாளைய பறப்பின் தூரங்களை காத்திருக்கும் பாம்புகள் வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றராய் தேரையும் சுண்டெலிகளும் பறவை முட்டைகளும் தேடி ஊர்வது காண மனதிரங்கும் கையும் காலும் சிறகும் … Continue reading