Monthly Archives: திசெம்பர் 2020

தாலிச் சரண் மறுவாசிப்பு

This gallery contains 1 photo.

https://nanjilnadan.com/2011/06/19/தாலிச்சரண்/  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி

vijaya vasagar vattam பாரதியெனும் ஆளுமையை ஆழ்ந்து ஆழமாய் புரிந்து கொள்வதை விட உணர்ந்து கொள்வோம்.அக்னி அலையும், அருவியில் சாரலும் ஒருசேர குயிலின் ஓசையோடு, காளியின் அருளின் பெற்று பாரதியை பருகுவோம். .Bharathi the greatest poet of inspiration,compassion,patriotism,love,far vision and with muchmore dimension who still lives by his poems … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கிறார் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

செடியாய வல்வினைகள்

This gallery contains 9 photos.

தினமணி தீபாவளி மலர் 2020 நம்மைப் பற்றி, பிறர் எண்ணுகிற கெட்ட எண்ணங்கள் கூடச் செடியெனக் கொள்ளப்படலாம்.  ஏதாகிலும் செடியாய வல்வினைகளையும் தீர்ப்பதால்தான் அவன் இறைவன். இறைவன் என்பவன் எம்மதத்துக் கடவுளாகவும் இருக்கட்டும். அவன் செடியாய வல்வினைகள் போக்குபவன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக