Monthly Archives: ஜூன் 2011

மிதவை…7.1

    நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்… sisulthan

Posted in அனைத்தும், இலக்கியம், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மருதம்

நாஞ்சில் நாடன் எஸ் ஐ சுல்தான்  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை…..2.1

நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை வண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது வானில் விடுதலைப் பந்து.  தேசீய நாட்களில் விமானங்கள் தலைவர் தலைகளில் பூவிதழ்க் குவியல்கள் சொரிந்தவாறிருந்தன.           கல்யாண மண்டபங்களில் விருந்து முடிந்தபின் சேரும் எச்சிச் சோற்றைச் சேகரித்து விழா எடுத்து ஏழைகளுக்கு விநியோகிக்கலாம். இலவச வேட்டி,  சேலை, ஐந்து கிலோ அரிசி வழங்குவதைப் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இலைமறை காய்

  நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை- முன்முகம்

முன்முகம் இது சமூகவியல் ஆய்வாளன் ஒருவனின் அடங்கல்கள் அல்ல. ஒரு படைப்பிலக்கியவாதியின் பதிவுகள் மட்டுமே. இந்தக் கட்டுரையை எழுதிவரும்போது ஆய்வுக்குண்டான நிறையப் பகுதிகள் உட்பொதிந்து இருப்பது எனக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் விரிவான ஆய்வு எனது இயங்குதளம் அல்ல என்பதால், சில கோடுகளையே காட்ட முடிந்திருக்கிறது. ஒரு கள ஆய்வு செய்வதற்குரிய வாழ்க்கை அமைப்பையும் நான் மேற்கொண்டிருக்கவில்லை. … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாய் பெற்ற தெங்கம் பழம்

 நாஞ்சில் நாடனின்  “நாய் பெற்ற தெங்கம் பழம்”   கட்டுரையிலிருந்து ஒரு பகுதி    

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு

  பாண்டியன்ஜி நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது..இருநூறு குடும்பங்களே வாழும் மாங்கோணத்தில் இரண்டு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நெஞ்சோடு கிளத்தல்

நான் பெண் நிலவல்ல  நான்  உயிர்ப்புடனிருப்பவள் நிலவல்ல ஆயிரம், ஆயிரம் சூரியன்களைப் பெற்றெடுக்கும் பெண்  நிலவல்ல!                                                                                       -கவிஞர் சக்தி ஜோதி                                                                                                                நாஞ்சில் நாடன்  

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்

  சுடலைமாடன் சாமிகளுக்கு விசேடநாட்களில் புதுத் துணியும், மாலையும், சூட சாம்பிராணிப் புகையும், படையல் வாசனையும் என சபிக்கப்பட்டிருப்பது போல இந்த சிலைகளுக்கும் பிறந்த தினங்களில் பூமாலைகள் விதிக்கப்பட்டிருந்தன நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் ஒளவையார் அம்மன் கோவில் பட உதவி: பாலா, சிங்கப்பூர் ஓவியம்: ஜீவா

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விவாதம்

நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

மிதவை..7.0

(டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.) நாஞ்சில் நாடன் தொடரும்….

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கழுதை

  நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி)

   (வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும்!!!! மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர்.   வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு!!!!!!) நாஞ்சில் நாடன் தொடரும்????????????

Posted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை…..2.0

   அவரவர்க்கு அவரவர் கவலை. மண் செப்புப் போல சின்னக் கவலை, குலுக்கை போலப் பெரிய கவலை. கவலை மலிந்த காலம்.            துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும் பூமி.     நாற்றாக நடுவாரும் இல்லை, களையாக பறிப்பாரும் இல்லை. நாஞ்சில்நாடன் தொடரும்…..

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்

  நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மிதவை 6..1

  நாஞ்சில் நாடன் முன் கதை: மிதவை காத்தமுத்து, சண்முகத்தின் பக்கத்துப் படுக்கைக்காரன். அவன் சொன்னான்- ஒரு ஸ்டவ்வும் சில அத்யாவசியபாத்திரங்களும் வாங்கி வைத்துக்கொண்டால் பொங்கிச் சாப்பிடலாம் என்று. அல்லது ஏற்கனவே பொங்கிச் சாப்பிடும் குழுக்களில் ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்.           கொஞ்ச நாட்களைக் கவனித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது. ஸ்டவ் கொளுத்தி பாத்திரத்தில் தண்ணீர் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அறுமுகம்

  நாஞ்சில் நாடன் அட்டம், சப்தம் என்பனவற்றின் தொடர்ச்சியாக எழுதப்பெறும் கட்டுரை என்பதை  நீங்கள் அறிவீர்கள். உண்மையில் சஷ்டி எனத் தலைப்பு வைத்திருக்கலாம்.      அல்லது அதன் தமிழ் வடிவமாக சட்டி என்று. சட்டி என்பதை மண்சட்டி, கற்சட்டி, இரும்புச் சட்டி எனப் பொருள் கொள மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஸ,ஷ,ஜ,க்ஷ,ஹ, ஸ்ரீ என்று தமிழன் கண்டுபிடித்த … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சங்கிலிப் பூதத்தான்

This gallery contains 16 photos.

  நாஞ்சில் நாடன் பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான். நீங்கள் எண்ணுவதுபோல, பூதத்தாழ்வானுக்கும் பூதத்தானுக்கும் எத்தொடர்பும் இல்லை. பூதத்தாழ்வான் வைணவ அடியான், காலத்தால் பிற்பட்டவன்.கடல் மல்லையில் அவதரித்து நூறு பாசுரங்கள் அருளிச் செய்தவன். பூதம் என்பது பேய் பிசாசு அல்ல; இறை தூதன் அல்ல; கந்தர்வன் அல்ல. பூதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தாலிச்சரண்

This gallery contains 14 photos.

நாஞ்சில் நாடன் நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி…7

    ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு:  கமண்டல நதி தொடரும்…

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை….1.1

நாஞ்சில் நாடன் முன் கதை எட்டுத் திக்கும் மதயானை   பூலிங்கம் உள்ளே நுழைந்ததும் சண்முகம் வாசலில் நின்று கொண்டான். திரவியம் அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசினான். ஆறுமுகம் பிள்ளை பளாரெனச்  செவிட்டில் அறைந்தார். சுப்பையா சட்டையைப் பிடித்துக் குலுக்கி கால் முட்டை வைத்து அடிவயிற்றில் ஏற்றினான் எதற்கு அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்