Monthly Archives: ஏப்ரல் 2019

திருமூலம்

This gallery contains 2 photos.

ஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வற்றாத ஊற்றுக்கண்

This gallery contains 9 photos.

இன்று நான் ஆண்டுக்கு குறைந்தது 50,000 மாணவருக்கு உரையாற்றுகிறேன். எட்டுலச்சம் மாணவர், ஆண்டுக்கு சராசரியாகத் தமிழ் பயில்வோர், துணைப்பாடத்தில் , என் சிறுகதை ஒன்றினை வாசிக்கிறார்கள், இருபத்திரண்டு ஆண்டுகளாக. அரசினர் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் , தமிழ் வழியில் கற்றவன் நான். நான் வாங்கிய விருதுகள், சுற்றிய வெளிநாடுகள், என் புத்தகங்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

உண்டால் அம்ம இவ்வுலகம்

This gallery contains 10 photos.

குள்ளமாக, சற்றுக் கனமாக, மீசை இல்லாத வட்ட முகத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாகக் குழு அறைக்கும் அலுவலக அறைக்கும் என நடந்து கொண்டிருந்தார். என் முகத்துத் திகைப்பை கண்டாரோ, அல்லது அவரது இயல்போ, ஏறிட்டுப் பார்த்து, முகம் மலர்ந்து, ‘வாங்கோ’ என்றார். பின்னர் அறிந்து கொண்டேன் அவர்தான் பெரியவர் S கந்தசாமி என்றும், … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

This gallery contains 12 photos.

மழை பெய்தது. தாவரங்கள் செழித்தன. மனிதனுக்குத் தின்ன ஆயிரம் இருந்தது. அதுவும் பள்ளி மாணவனுக்கு எதிலும் எதுவும் சர்வ சுதந்திரம். அந்த நாளினி மீளாது!.

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேடிச் சோறு நிதம் தின்று

This gallery contains 7 photos.

யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான்  இருப்பான் என்று பொருள்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக