Monthly Archives: செப்ரெம்பர் 2023

நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

புதியமாதவி 1972 நவம்பர் மாதம் நாஞ்சில் மண்ணிலிருந்து எங்கள் மும்பை மண்ணுக்கு வருகிறான் ஓர் இளைஞன். மும்பைக்கு தினம் தினம் கையில் மஞ்சள் பையோடும் கண்களில் கனவுகளோடும் தாதரில் வந்திறங்கிய இளைஞர்களில் ஒருவனாகவே அவனையும் எங்கள் மும்பை அணைத்துக் கொள்கிறது.  1972 முதல் 1989 ஆகஸ்டு வரை தன் பணியின் நிமித்தம் மும்பையில் வாழ்ந்த அந்த … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நெல் எது? களை எது?

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன்

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக