Category Archives: அசைபடம்

சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum

சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “ஓடும் தேர் நிலையும் நிற்கும்!”

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்!

சாமியே சரணம்! – நாஞ்சில் நாடன். குரல்: ஆனந்தராணி பாலேந்திரா nanjilnadan@thaiveedu.com

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யானை வேட்டுவன்

மதுரை புத்தகத் திருவிழா – 2023 யானை வேட்டுவன் எனும் தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எவரெவர் கைவிடம் | நாஞ்சில் நாடன் | May 2023

Posted in அசைபடம், அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV

 

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிங்கப்பூர் வாசக வட்டம் பேட்டி

சிங்கப்பூர் வாசக வட்டம் நிகழ்ச்சி குறித்த தொலைக்காட்சி குறிப்பு

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (1)

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 5B

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்  சொல்வனம் பனுவல் போற்றுதும் மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழுக்கு அரண்

This gallery contains 3 photos.

கோவையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் பவளவிழாவின் 2ம் நாளான ஞாயிற்றுகிழமை “மொழி எனும் அரண்” நிகழ்வில் இவ்வாறு நாஞ்சில் நாடன் பேசினார் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்

This gallery contains 1 photo.

மரபின் மைந்தன் மா.முத்தையா சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது கவிதை? நாஞ்சில் வீடியோ

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இளைஞர்களுக்கு

வெற்றி குரல் பேட்டி…நாஞ்சில் நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45 வயதுக்குள் அங்கீகாரம் நாஞ்சில் நாடன் அழைப்பு

வீடியோவை காண: http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2282&cat=32

Posted in அசைபடம், அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குணங்குடியார் பாடற்கோவை

This gallery contains 6 photos.

குணங்குடியார் பாடற்கோவை  நாஞ்சில் நாடன் (பனுவல் போற்றுதும்) பள்ளிப்படிப்பு எமக்கு மூன்று பாடசாலைகளில். உள்ளூரில் ஆரம்பப்பள்ளி, ஊருக்கு மேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஊருக்குக்கிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி. மூன்றுமே அரசுப்பள்ளிகள், தாய்மொழி வழி. பள்ளி முடிந்து வந்தால் சாப்பிட்டுவிட்டு, வீட்டுப்பாடம் எழுத்து. பிறகு விளையாட்டு என்னும் பெயரில் உச்சுதல், கவிட்டாம் கம்பு, … Continue reading

More Galleries | Tagged , , | 12 பின்னூட்டங்கள்

Aarya’s new idea for ‘Padithurai’

The movie Padithurai is modified from the famous novel ‘Ettu Thikkum Madhayaanai’ by Nanjil Nadan. The famous director ,actor Aarya is doing a new thing that is not done by anyone else yet in his upcoming production venture ‘Padithurai’ under … Continue reading

Posted in அசைபடம், அனைத்தும் | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் பேட்டி சத்குருவுடன்,

http://www.youtube.com/watch?v=A38DJS8cljk

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்