This gallery contains 13 photos.
கற்பது என்பது பாடப் புத்தகம் வாசிப்பது மட்டும் அல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதும், பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதும் கல்விதான். எனவேதான் ‘கல்வி கேள்வி’ என்று கேள்வியைக் கல்விக்கு அடுத்து வைத்தனர். ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்பார்கள். கம்பனை நான் எழுத்தெண்ணி கற்க்கவில்லை. பாடம் கேட்டேன். ‘தனக்கு கற்க்க வாய்ப்பற்றுப் போயிருந்தாலும், கற்றவரைச் சேர்ந்து ஒழுகினால் … Continue reading