Monthly Archives: பிப்ரவரி 2015

கைம்மண் அளவு…. குங்குமம் தொடர் ..1

This gallery contains 13 photos.

கற்பது என்பது பாடப் புத்தகம் வாசிப்பது மட்டும் அல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதும், பாடப் புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதும் கல்விதான். எனவேதான் ‘கல்வி கேள்வி’ என்று கேள்வியைக் கல்விக்கு அடுத்து வைத்தனர். ‘கற்றலின் கேட்டல் நன்று’ என்பார்கள். கம்பனை நான் எழுத்தெண்ணி கற்க்கவில்லை. பாடம் கேட்டேன். ‘தனக்கு கற்க்க வாய்ப்பற்றுப் போயிருந்தாலும், கற்றவரைச் சேர்ந்து ஒழுகினால் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்தவாரம் முதல்.. கைம்மண் அளவு

இந்தவாரம் முதல்.. குங்குமம் வார இதழில் , நாஞ்சில்நாடன் எழுதும் கைம்மண் அளவு… தொடர் கட்டுரைகள்

Posted in அனைத்தும், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. புதிய தொடர்..

Posted in அனைத்தும், கைம்மண் அளவு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை 2015 முன்னுரை

This gallery contains 8 photos.

    எந்த கலை வடிவத்தின் போக்கையும் காலம் தீர்மானிக்கிறது, சீர்பார்க்கிறது ….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக