Category Archives: கம்பனின் அம்பறாத் தூணி

கம்பன் காதலன்

This gallery contains 1 photo.

செந்தில்நாதன் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/ நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது. பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”

This gallery contains 2 photos.

வளவ.துரையன் நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன. சாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

மலையாளத்தில் வாழும் கம்பன் சொற்கள்

This gallery contains 19 photos.

நாஞ்சில்நாடன் (4. கம்பனின் அம்பறாத் தூணி) மலையாளத்தில் வாழும் கம்பனின் சொற்கள் தொடரும்…….

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா

This gallery contains 1 photo.

கம்பனின் அம்பறாத் தூணி – திறனாய்வு விழா மகா கவி பாரதி அறநிலை சார்பில் 18 – 08 -2013 கோவை    

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாழி முகவுமே நாநாழி

This gallery contains 15 photos.

நாஞ்சில் நாடன் நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ! இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர் உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? அடுத்து: மலையாளத்தில் வாழும் கம்பன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அம்பறாத் தூணி

This gallery contains 10 photos.

கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (2)

This gallery contains 8 photos.

ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில்  மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்