Monthly Archives: மார்ச் 2024

நாஞ்சில் நாடன் கவிதைகள்

This gallery contains 5 photos.

ஆவநாழி இதழ் 22, பிப்ரவரி-மார்ச் 2024

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாவளம், காகளம், பெகளம், கவளம், தப்பளம்

This gallery contains 9 photos.

….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்

This gallery contains 5 photos.

சாமியே சரணம்.. தாய்வீடு மாத இதழ் கட்டுரை. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாமியே சரணம்!

சாமியே சரணம்! – நாஞ்சில் நாடன். குரல்: ஆனந்தராணி பாலேந்திரா nanjilnadan@thaiveedu.com

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கள்ளம் கரவு திருட்டு மோசணம்

This gallery contains 12 photos.

மூத்தோர் மொழிந்தனர் ‘களவும் கற்று மற’ என. களவு எனில் திருட்டு, கரவு, மோஷணம், சோரி. மோஷணம் மலையாளத்திலும் சோரி இந்தியிலும் புழங்கும் சொற்கள். சோரி எனில் கம்பனுக்குக் குருதி. சோரை எனில் மலையாளிக்கு இரத்தம். ஆண்பெண் ஒழுக்கத்திலும் கற்பொழுக்கம் களவொழுக்கம் உண்டு. சுருக்கமாகக் கற்பு, களவு என்பார்கள். சில சமயம் தோன்றும் எனக்கு – … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எம்மையும் இரங்கி அருளும்

This gallery contains 6 photos.

உதவும் தன்மை உடையவர், உதவும் நிலையில் உள்ளவர், செல்வந்தர், அதிகாரத்தில் இருப்போர், ஆட்சியில் இருப்போரிடம் அவசியம் இருக்கவேண்டிய அடிப்படையான உணர்ச்சி கருணை. …… நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

நடலை (நடுகல் இதழ் கட்டுரை)

This gallery contains 6 photos.

திருநாவுக்கரசர்  உரைக்கும் ‘நடலை இல்லோம்’ எனும் சொற்றொடர்க்கு- வஞ்சனை இல்லோம், பொய்மை இல்லோம், பாசாங்கு இல்லோம், துன்பம் இல்லோம், நடுக்கம் இல்லோம் -என எப்பொருளும் சொல்லலாம்…..நாஞ்சில் நாடன்  

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக