Monthly Archives: மே 2012

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாஸ்டன் வந்தடைந்து விட்டார். பாஸ்டன் பாலாஜி அவரை வரவேற்று தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  கிழக்குக் கடற்கரை நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு:   எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு. சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 22

This gallery contains 9 photos.

எலும்பில்லாத உயிரினங்களுக்குப் புழு, பூச்சி, எறும்பு, வண்டுகள்-வெயில் கொடுங்கூற்றுவன் என்கிறது திருக்குறள். ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்.‘ எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதைப் போல, அன்பு இல்லாதவரை அறம் காயும் என்பது தெளிவு. 1979-ல் நான் எழுதிய நாவலின் தலைப்பு, ‘என்பிலதனை வெயில் காயும்.’ இந்த 33ஆண்டுகளில் பலர் என்னிடம் நாவல் தலைப்பின் பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொடுக்கல் வாங்கல்

This gallery contains 8 photos.

காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை. “கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள். அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ சதகம் சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ http://solvanam.com/?p=20535 ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர். தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காதல் போயின், காதல் போயின்….

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் . . இனிது காதலி திருமுகம் காண்டல் இனிது காதலி மென்சொல் கேட்டல் இனிது காதலி குறுஞ்செய்தி பார்த்தல் இனிது காதலி எண்ணி இருத்தல் இனிது காதலி கனவில் தோன்றல் இனிது காதலி மெய்ப்புறம் தீண்டல் இனிது காதலி வாய்ச்சுவை அறிதல் இனிது காதலி முலைதலை சாய்த்தல் இனிது காதலி அல்குல் தைவரல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைகீழ் விகிதங்கள் 3

This gallery contains 6 photos.

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம். ‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

This gallery contains 1 photo.

  வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாமிசப் படப்பு 3

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாட்டு மையப்பகுதியில் குடிகொண்டிருந்தது மாங்கோணம் சிற்றூர். இலுப்பாறு ,காட்டாறு ,உயிறாறு என்று மூவகை நதிகளாலும் ஆங்காங்கே இயல்பாகவே ஏற்பட்டிருந்த நீர் நிலைகளாலும் சூழப்பெற்ற மாங்கோணம் மிகுந்த வளப்பமான பகுதியாயிருந்தது.நீரும் நிலமும் வளம் பெற்றிருந்ததாலேயே மாங்கோணத்து மக்களுக்கு கொஞ்சம் மிதப்பு. பேச்சிலும் போக்கிலும் அது சர்வசாதாரணமாகவே வெளிப்பட்டது நாஞ்சில்நாடன் முன்கதை மாமிசப் படப்பு       … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தக்கயாகப் பரணி-சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் தக்கயாகப் பரணி கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு. பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இன்று…. ஒன்று….நன்று….

This gallery contains 1 photo.

வாருங்கள் எல்லாம் பேசுவோம்..  03-05-2012 தேதி முதல் 09-05-2012-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம். உள்ளத்தில் உள்ளதைப் பேசுவோம்……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்