This gallery contains 1 photo.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
This gallery contains 10 photos.
நாவல் நெடுக வாசகர்களுக்கு நிறைய கேள்விகளை விதைத்துக்கொண்டே போகும் பாங்கு அருமை. படித்துமுடித்ததும் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகள் நிச்சயம் வாசகர் மனதில் எழும். அந்த கேள்விக்கான விடைகளை தேடியலையும் மனம், தேடல்தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் அறிஞனாகிறான், தன் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் மனிதனாகிறான் என்று ஒரு சொலவடை உண்டு. அந்தவகையில் இது ஒரு … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் பேருந்து நிலையமெலாம் திரை எழும்பும் கூலியினம் . இடுப்பில் ஒன்றெனில் கைவிரல் மடிப்பில் மற்றொன்று தலையில் சுமடமர்ந்த பயணப் பொருள் மூட்டை . தெற்கின் சக உதிரம் தெங்கெண்ணெய்த் தலையொழுக ஊர் பார்த்து வழியேகும் . உமையாளின் மணநாளில் தேவர் கனம் சமன் செய்ய தெற்கே வழி மறந்த குடமுனியும் வடக்கேகும் . … Continue reading
This gallery contains 9 photos.
கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம். ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். …. கதிர் நாஞ்சில் நாடன் முன்கதை : சதுரங்க குதிரை … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அற்புதத்திரு அந்தாதி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த காரைக்காலம்மையார் யாத்தது அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆன அந்தாதி இது. இதன் பாடல் ஒன்றை அடிக்கடி நான் மேற்கோள்காட்டுவதுண்டு ‘அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல் சிவந்த வாறோ – கழலாடப் பேயோடு கானிற் பிறங்க … Continue reading
This gallery contains 8 photos.
மன்னர்கள் தங்கிய இடங்களில் வௌவால்கள் தலைகீழாய்த் தொங்குகின்றன. மக்களாட்சி வௌவால்கள்…….நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும் தொடரும்…..
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் அந்தாதி சிற்றிலக்கிய நூல்கள் வரிசையில் அந்தாதி சிறப்பானதோர் வகை. அந்தம் + ஆதி = அந்தாதி. அந்தாதி எனப்படுவது ஒரு பாடலில் முடியும் சொல்லை அடுத்த பாடலின் முதற்சொல்லாக வைத்துப் பாடுவது. எடுத்துக் காட்டாக, ஒரு பாடல் ‘வையத்தே’ என முடிந்தால் அடுத்த பாடல் … Continue reading
This gallery contains 10 photos.
எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக. நாஞ்சில் நாடன் முன்கதை : சதுரங்க குதிரை ..தொடரும்
This gallery contains 1 photo.
பொருட்டின்றிக் கடந்து போயிற்று தொடர்ந்தேகினேன் தொலையாத் தூரம் காலத்தைத் தாண்டுதல் சாலுமாவெனப் பொருள் விடிந்தபோது பொருட்டற்றுப் போயிற்று எனக்கும் எனினும் பின்னால் தொடர்ந்தோடி வருகுவதென் கால முதல்வனே! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன் ஓவியம்: ஜீவா தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்
This gallery contains 1 photo.
அன்பே சிவம்: எட்டுத் திக்கும் மதயானை எட்டுத் திக்கும் மதயானை ஆசிரியர் – நாஞ்சில் நாடன் விலை – ரூ.100/- விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி,கோவை // நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத் தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா … Continue reading
This gallery contains 10 photos.
எது தவறு, கொலை செய்வதா? கொலை செய்தவன் இரண்டு நொடி தாமதித்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பானென்கிற நிலையில் ஒரு கொலை, தற்காப்பாகிறது. திருட்டு, குற்றமா? அப்படியானால் அதை இங்கே செய்யாதவன் யார்? அரசாங்கம் திட்டம் போட்டு செய்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பு, காதல், காம்ம், பாசம், துரோகம் எல்லாம் வெரும் வார்த்தைகள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு … Continue reading
This gallery contains 1 photo.
உள்ளும் புறமும் கரிய வராக நிறம் அதிகாரம் பணம் பதவி கண்ட வாலின் சுழி இனக்குணம் வறண்ட மலம் Staple Fiber food . குறிஞ்சி கருங்குவளை நீலம் சங்குபுட்பம் நீலாம்பல் கருநொச்சி கருந்துளசி நீலஊமத்தை எனக் கபிலன் குறித்த , குறிக்க மறந்துபோன யாவும் சட்டியில் வளரும் குரோட்டன் . அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு … Continue reading
This gallery contains 1 photo.
நடந்த தடமெல்லாம் தேடிக் களைக்கிறேன் உலர்ந்த பூச்சரம் உதிர்ந்த கொலுசுமணி களைந்த கேசச்சுருள் வெட்டிய நகப்பிறை காட்சிப் படாதாவென . காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்த நோய் இரவு ஏன் ஈட்டியால் எறிகிறது . உற்றாரை வேண்டாது ஊராரும் சாராது கற்றாரைக் காணாது கற்றனவும் முன்மறந்து பொற்பாதம் தேடிப் பூமுகமும் காணாமல் வெற்றாரென … Continue reading
This gallery contains 12 photos.
இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? என்னை பற்றிய அக்கறை இல்லாத நாடு இருந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… மயிரைப் பிடுங்குகிறான்கள் மக்களாட்சித் தலைவன்கள்…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும் தொடரும்…..
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் அண்மையில் கோவை விஜயா பதிப்பக புத்தக வரிசைகளை மேய்ந்தவாறிருந்த போது இந்நூல் என்கண்ணில் பட்டது. இதன் ஆசிரியர், உரை, வரலாறு பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். நாம் மேலே கண்ட பிள்ளைத் தமிழ் நூற்களை விடவும் கடுமையான மொழி நடையில் … Continue reading
This gallery contains 8 photos.
ஏ. கோபால் ‘ஒரு விழாவை கல்யாணம் போல் செய்தான்” என்பார்கள் எங்கள் பக்கம். கல்யாணத்தை சங்கமமாக அமையப்பெற்றது யாம் பெற்ற பாக்கியம்! எம் ஆசான் நாஞ்சில் நாடன் புதல்வி சௌ.சங்கீதாவின் திருமணம், திருமணம் என்றும் உணரப்பட்டது. ஆசான் எழுத்துக்களில் தொனிக்கும் வன்மை பழகுவதில் புலப்படும் மென்மையாய் ! நாகர்கோயில்,நவம்பர் 12,13 தேதிகளில் சொல்லேர் கலைஞர்களின் கோவிலாய் … Continue reading
This gallery contains 9 photos.
நாஞ்சில் நாடனின் எல்லா நாவல்களிலும் பின்புலமாய் இழையோடும் நாஞ்சில் நாட்டு மொழி இதிலும் வெகு அழகாக கையாளப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்கள் , திருமண விருந்து என பின்புல அழகுகளோடு ஒரு தனி மனிதனின் இயலாமை , சுய கழிவிரக்கம் என விரியும் இந்நாவலை, வாசிக்காமல் இருப்பது வெகு நல்லது. சதுரங்க ஆட்டமான வாழ்வில் … Continue reading
This gallery contains 8 photos.
திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் 2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.
This gallery contains 1 photo.
பறவை எச்சமோ விலங்கினக் கழிவோ விதையொன்று வீழ்ந்தது கிடந்தது விதைத்துயில் கொண்டு முளைப்பதும் முளையாதிருப்பதும் அதனதன் முனைப்பு முளைத்தது வெள்ளாடு களைக்கொட்டு கவாத்து துணிந்து எறியாதிருந்தது நல்லூழ் அந்தரங்கத்தில் கனவொன்றிருந்தது கிளை கொடி வீசிப்படர்ந்து காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்தது வனப்பு வடிவு வண்ணம் என்பன வசத்தில் இல்லை வாசம் என்பதோர் நல்வினை … Continue reading
This gallery contains 11 photos.
ஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள் என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும் அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என நினைக்கிறன். காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் அடையாளம் போன பிறப்பில் வாயிலோன் மிதித்து ஏறிய கற்படி வளர்த்த பார்ப்பு அணிந்து கழற்றிய ஆடை கொங்கை முன்றில் எழுதிய குங்குமம் அற்ற நீர்க் குளத்து அறுநீர்ப் பறவை . வரும் பிறவியில் ஒக்கலைப் பிள்ளை புறம் நின்று புல்லும் கொழுநன் உட்தொடையில் உராயும் மச்சம் உண்ணீர்க் குளத்துக் கொட்டியும் ஆம்பலும் இந்த … Continue reading