Category Archives: நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள்

மற்றும் பலர் அல்ல

..

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?

This gallery contains 1 photo.

உயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

குமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டி முதற்றே உலகு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம். அப்போது எனக்கவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தனிமைச் சேவலின் பயணம்

This gallery contains 1 photo.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

This gallery contains 1 photo.

தான் வாழ தனது நியாங்களுடன் -இரா.சிவசித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்

This gallery contains 2 photos.

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் சங்க இலக்கியங்கள் எனச் சான்றோர் தனித்து அறிவிக்கும் 41 நூல்களில் பாட்டும் தொகையும் எனப்படும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையான பதினெட்டு நூல்கள் தொல் தமிழ் வாழ்க்கையின்            சத்தும் சாரமுமானவை. அவற்றின் ஊடாக H. G. Wellsன்Time Machine இல் பயணப் பட்டு தமிழ்த் தொல்மரபின் சாட்சிங்களைக் கண்டடைவது போன்றதொரு அனுபவம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

Kmkarthi Kn‎வாசிப்பை நேசிப்போம் #Reading_Marathon_2020_75 ID #RM091 Book no:- 40/75 நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு:- ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ் சொல்லுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் எத்தனை எளிதான சொல்லாக இருக்கிறது இந்த சிறுகதை எனும் சொல். ஆனால் செயலில் இவைகள் கண்ணிவெடியைப் போன்றவை. அவைகளைத் தீண்டாத வரையிலும் அவைகள் வெடிப்பதேயில்லை. அதிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது

This gallery contains 1 photo.

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும். பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கிருஷ்ணப் பருந்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆ. மாதவனின் சிறுகதைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் என்று யார் பட்டியல் போட்டாலும் அதில் அவர் பெயர் இருக்கும். வைப்பு முறை அவரவர் மனோலயங்களைப் பொறுத்து இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கையில், ‘எட்டாவது நாள்’, ‘காளை’, ‘நாயனம்’, ‘புறா முட்டை’, கோமதி’ என்று நாலைந்து கதைகள் நெஞ்சில் நெருடுகின்றன. (தமிழ்ச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பால் கூடாரம்

This gallery contains 1 photo.

முன்னுரை முப்பது ஆண்டுகளாகக் கோவைவாசியாகிய நான் இருபது ஆண்டுகளாகவே ஆட்டனத்தியை அறிவேன். வான சாத்திரத்தில் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவர். தமிழ் நாட்டின் குறிப்பிடத்தகுந்த ஐம்பது பேர்களின் பிறந்த நட்சத்திரம் கேட்டறிந்து, அவர்களின் வாழ்நாள் பலன்கள் குறித்து நூலொன்றும் எழுதினார். அது குறித்த ஆய்வுரை ஒன்றினை சோதிடர் மாநாட்டில் வாசித்தளித்தார். என் அப்பா, அவர் கையால், பனையோலையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இசைபட வாழ்க!

This gallery contains 9 photos.

நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளின் உற்சாகமும் படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்டவர் கவிஞர் இசை. கவிதை என்பது அவரது தனித்த அடையாளம். அதனினும் சிறப்பு, அவர் உரைநடை இலக்கியத்தில் செலுத்தும் தீவிரம். ‘உய்’ என்பதோர் ஊதல் ஒலி எனப் புரிந்து கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டத்தில் , ‘உய்யடா, உய்யடா, உய்!’ என்று அவரால் கட்டுரை நூல் எழுத … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுவாணி வாசகர் மையம்

This gallery contains 4 photos.

ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொல்லின் தீராக் காதலர்

This gallery contains 8 photos.

நாம் ஏன் ஒரு மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து எடுத்து செலவழிக்க இப்படி கஞ்சத்தனம் செய்கிறோம்? இந்தக் கேள்விதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் நம்மை நோக்கி வீசிடும் முக்கியமான, அடிப்படையான கேள்வி. ஒரு கவிதையில் தமிழ்க் கவிஞனை சோற்றுக்கு செத்தாலும் , சொல்லுக்கு சாகாதே என்று எழுதியவர் அவர்.  நாய் பெற்ற தெங்கம் பழம்போல நம்மிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புந்தியும் சிந்தையும்

This gallery contains 5 photos.

”கம்பலை” எனும் தலைப்பில் தற்போது தொகுப்பாகும் கட்டுரைகள் இருபத்து நான்கும், மிகச் சமீபத்தில், 2017-18 காலகட்டத்தில் எழுதப் பெற்றவை. என்னைத் தொடர்ந்து வாசிப்பவர் அறிவார் சொல், மொழி என சீராக எனது எழுத்து தீவிர கதிப்பட்டிருப்பதை. உண்மையில் இந்த வகையிலான கட்டுரைகள் மற்றெவரும் தடம் பதித்திராத களம் என்பதையும் உணர்வார்கள். ஆடுகளமா, அமர்க்களமா, படுகளமா என்பதையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்!

This gallery contains 8 photos.

எவர்க்கெழுதும் முன்னுரை ஆனாலும் கதைச் சுருக்கங்கள் எழுதிப் பழக்கமில்லை. ராம் தங்கம் இந்த கதைகளின் மூலம் அறிமுகப்படுத்தும் சிறுவர்கள்  எனக்கு ஏற்படுத்தும் உள்ள நெருக்கடிகளையே குறித்துச் சொல்ல விரும்புகிறேன்.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அறச்சீற்றம்

This gallery contains 2 photos.

இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வாசிக்கும்போது சிரித்துக் கொண்டும் முடிக்கும்போது அதன் கனத்தை உணரச்செய்வதே நாஞ்சில் நாடனின் சிறப்பு. இந்தத் தொகுப்பு அந்த வகையில் மிகவும் நல்லதொரு தொகுப்பு….(ஜெயஸ்ரீ)

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகை முரணும் பகை முரணும்

This gallery contains 2 photos.

  நகை முரணும் பகை முரணும் அண்டனூர் சுராவின் “முத்தன் பள்ளம்” அணிந்துரை சிறுகதைகளாக அண்டனூர் சுரா படைப்புகளை அங்காங்கே வாசிக்க நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ‘உயிர் எழுத்து’ மாத இதழில்.  பிற்பாடு அறிந்துகொண்டேன், அவர் கந்தர்வகோட்டை அருகாமையிலுள்ள சிறு கிராமத்தவர் என்பதை. கந்தர்வகோட்டை என்ற ஊர்ப்பெயர், 1972 முதல் 1989 வரை, பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் எனது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

விடம்பனம் – மதிப்புரை

This gallery contains 2 photos.

‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பாகத்தான் விடம்பனம் குறுக்கிட்டது. சற்று நேரம் யோசித்துப் பார்த்தும் திக்கும் தெரியவில்லை லெக்கும் புலப்படவில்லை. தமிழ்ச் சொல்லா, வட சொல்லா என்று பிரித்தறிய இயலா எழுத்தமைப்பு. எவரிடம் சென்று கேட்பது? தமிழாசிரியர்களிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விசும்பின் துளி- ரீடிங் கார்னர்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ஆதி எனும் சொல்லும் செயலும்

This gallery contains 11 photos.

இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது.  விழித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்