This gallery contains 8 photos.
நாஞ்சில் நாடன் 17 வேண்டுகோள் இருக்குங்க, மீதி விரைவில் வரும்…..
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின் இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் … Continue reading
ஆதி சேடன் எனும் ஆதிப் பாம்பு பெயர்த்தெறிந்த மந்தரகிரி மத்து அட்டமா நாகங்கள் அநந்தன் வாசுகி தட்சகன் கார்க்கோடகன் பத்மன் மாபத்மன் சங்கன் குளிகன் என்பாரில் ஆதிசேடன் அருமைத் தம்பி வாசுகி வடம் மத்து மூழ்காத் தாங்கு என மிதக்கும் கூர்மம் அசுரர் ஓர்பால் தேவர் மறுபால் கிருத யுகத்தில் கடைந்தனர் பாற்கடல் திரண்டு எழுந்த … Continue reading
நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(3) ..
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) இரண்டாம் பகுதி:தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(2) ..
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: தேர்தல் ஆணையத்துக்கு கும்பமுனியின் திறந்தவெளிக் கடிதம்(1) . நிச்சயமாக நாளை இன்னும் மீதி பத்து வேண்டுகோள் வரும்………மொத்தம் பதிநேழுலா? வாசகர்கள் படித்துவிட்டு ஆழ்ந்து யோசிக்கவே பகுதி,பகுதியாக பதிப்பிக்கப் படுகிறது. யோசனைகளில் ஏதாவது தவறிருப்பின் வாசகர்கள் சுட்டிக்காட்டவும்
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் தந்த பிரேமில் தளிர் கண்ணாடி இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும் புல்லாங்குழலாய் இரண்டு பேனா தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம் ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ காவல் நாயின் சங்கிலி போலவோ ஆறோ எட்டோ பவுனில் இன்னொரு கையில் பிறந்த வீட்டன் பட்டை மோதிரம் பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம் எட்டில் சனியும் நாலில் … Continue reading
நாஞ்சில் நாடன் மக்களின் ஆட்சி யெனும் புன்மைத்தாய புகலுள இரந்தும் உயிர்வாழும் ஏழையர் தம் வாக்குள செம்மொழித் தமிழெனும் கிழிந்த செருப்புள கொய்த பாவம் தின்றுயர்ந்த சிந்தையிற் கூனுள குற்ற மகவுள நாவெலாம் திகட்டாத தேனுள கருத்தெலாம் கருநீல விடமுள நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச் செவிலியர் மனையுள கருங்கடல் கடந்த வைப்பின் கனத்த பணமுள வானவர் … Continue reading
நாஞ்சில் நாடன் 0
நாஞ்சில் நாடன் 0
நாஞ்சில் நாடன் 0
நாஞ்சில் நாடன்
தேர்தல் சிறப்பு கதை நாஞ்சில் நாடன் 0
This gallery contains 3 photos.
வரும் 2019 ஏப்ரல் நாடாளும் மன்ற தேர்தலை முன்னிட்டு நாஞ்சில் நாடனின் தேர்தல் சிறப்பு கதைகள் , கட்டுரைகள் வரும் இரு வாரத்திற்க்கு வெளியிடப்படுகின்றன. காவலன் காவான் எனின் மக்களாட்சி வதைப்படலம் (கவிதை) வாக்குப் பொறுக்கிகள் (சிறுகதை) ஒரு இந்நாட்டு மன்னர் (சிறுகதை) ஓட்டுக்காக வருகிறார்கள்! (கட்டுரை) இந்திய அரசியல் (கட்டுரை) சாதி அரசியல்(கட்டுரை) கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்(சிறுகதை) கையாலாகாக் கண்ணி(கட்டுரை) கொள்கை(சிறுகதை) காக்கன்குளமும் முருங்கைமரமும்(சிறுகதை) எடை சுமந்து (கவிதை) … Continue reading
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/17/கவிழ்ந்தென்ன-மலர்ந்தென்/ 0
கையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading
நாஞ்சில் நாடன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/02/15/கவிழ்ந்தென்னமலர்ந்தென்/ (தொடரும்)
நாஞ்சில் நாடன் (கதையே இனிமேல்தானே…தொடரும்) குறிப்பு: கான்சாகிப் சிறுகதை தொகுப்பில் வெளிவந்துள்ள இக்கதையில் சில பகுதிகள்தான் இங்கு பதிப்பிக்கப்படுகிறது, அதுவும் முன் பின்னாக!
This gallery contains 6 photos.
நாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading
நாஞ்சில் நாடன் அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் … Continue reading