Monthly Archives: திசெம்பர் 2016

மனிதம்தான் எல்லாமும்

This gallery contains 3 photos.

நான் எதிலும் ஒரு ஒழுங்கை, நேர்த்தியை எதிர்பார்ப்பவன். அது காய்கறிகளை நறுக்குவதாக இருந்தாலும் சரி, துணி துவைத்து உலர வைப்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அதே நேர்த்தியை கடைபிடிப்பவன். நூல் வாசிப்பு இல்லாத நாள் எனக்கு கிடையாது. இப்படிப்பட்ட குணங்களோடு நான் இருப்பதால், என்னைப்பார்த்தே வளர்ந்த என் குழந்தைகளும் இப்பண்புகளை தங்களது இயல்புகளாக்கிக் கொண்டனர். அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்மை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=46097 ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால், ‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து ‘ என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்