Category Archives: சதுரங்க குதிரை

தனிமைச் சேவலின் பயணம்

This gallery contains 1 photo.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்ககுதிரை 15

This gallery contains 9 photos.

ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 14

This gallery contains 10 photos.

நாவல் எழுதுவது என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல அதைக் கூர்மையான பார்வை உடைய யாரும் செய்துவிட முடியும்.நல்ல கலைஞன் நகல் செய்துகொண்டு போவதில்லை.வாழ்க்கை அனுபவத்தைக் கலையாக மாற்றும் நுட்பமான வேலை அவனுடையது.எல்லாக் கலைஞர்களைப் போலவே நாவலாசிரியனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.அதை உணராமல் நல்ல நாவல் எழுதும் முயற்சி வியர்த்தனமானது.நாவலாசிரியன் என்ற முறையில் இது எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 13A

This gallery contains 8 photos.

நாஞ்சில்நாடன் கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம். ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். …. கதிர்           … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 13

This gallery contains 8 photos.

என் படைப்புகளைப் பொறுத்தவரை, 30 வருடங்களாக நான் எந்த வகையிலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தலைகீழ் விகிதங்களில் தொடங்கிய என் மொழி இன்று அதே மாதிரி இருக்காது. ‘மிதவை’ நாவலில் எதார்த்தவாதமும் – நவீனத்துவக் கூறுகளும் கலந்தேயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் ‘இன்ன வடிவத்தில்தான் எழுதுவேன்’ என்று திட்டமிட்டு அப்படியே எழுதவில்லை. தலைகீழ் விகிதங்களை இன்று நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 12B

This gallery contains 6 photos.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப் பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்? நாஞ்சில்நாடன்                   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 12

This gallery contains 9 photos.

“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று நிலை கொண்டவவாறு இருந்தது. மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன். தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை. இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான சுதந்திரங்களை தானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 11A

This gallery contains 9 photos.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை. எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப் போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா? உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்……….நாஞ்சில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 11

This gallery contains 9 photos.

கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம். ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். …. கதிர் நாஞ்சில் நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 10

This gallery contains 10 photos.

எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக. நாஞ்சில் நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை ..தொடரும்

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 9.1

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாட‌னின் எல்லா நாவ‌ல்க‌ளிலும் பின்புல‌மாய் இழையோடும் நாஞ்சில் நாட்டு மொழி இதிலும் வெகு அழ‌காக‌ கையாளப்ப‌ட்டிருக்கிற‌து. நாஞ்சில் நாட்டு உண‌வுப்ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ள் , திரும‌ண‌ விருந்து என‌ பின்புல‌ அழகுக‌ளோடு ஒரு த‌னி ம‌னித‌னின் இய‌லாமை , சுய‌ க‌ழிவிர‌க்க‌ம் என‌ விரியும் இந்நாவலை, வாசிக்காம‌ல் இருப்ப‌து வெகு ந‌ல்ல‌து. சதுரங்க ஆட்டமான வாழ்வில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 9.0

This gallery contains 11 photos.

சுயப்பரிதாபமும் ,எதையும் வெற்றிக்கொண்டிடா நிலையுமான வாழ்வில் நாரயணன் சந்திக்கும் மனிதர்களும் பயணங்களும்தான் .., பம்பாயில் டெக்ஸ்டைல் எந்திர விற்பனையாளராக வேலை செய்தார் நாஞ்சில் நாடன் என நான் எங்கோ படித்ததுண்டு. முழுக்க முழுக்க அவரின் மெய் அனுபவங்களையே இதில் நாரயணனின் ரயில் பயணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன். நாமும் இணைந்து பயணிப்பதைப்போலவே காட்சியமைப்புகளும் வர்ணனைகளும் (கென்) … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 8b

This gallery contains 9 photos.

வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும், ரசனை அற்றுப்போதல் என்றும், சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம். ……நாஞ்சில் நாடன் முன்கதை:  சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 8a

This gallery contains 10 photos.

 இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது. நாஞ்சில் நாடன் முன்கதை:சதுரங்க குதிரை              தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 7

This gallery contains 7 photos.

நாஞ்சில் நாடன்  மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும். போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை மூடியும் வைத்து விடும்.” . ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை, ராணியை நெருங்க முடியாத குதிரை……..(கதிர்) முன்கதை:  சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 6.1

This gallery contains 10 photos.

ஜெஸிலா said…//திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. // 100 சதவீதம் தவறு. அதை பற்றி தெரிந்துக் கொள்ள நீங்க ஒரு நாள் பெண்ணாக மாறி பாருங்க புரியும் . சோதனைகள் இருக்கலாம் ஆணுக்கும் ஆனால் அது பெண்ணுக்கு ஏற்படுவதை போல் சத்தியமாக இருக்க முடியாது. அளவீடும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 6

This gallery contains 14 photos.

நாஞ்சில்நாடன் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள் என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம். ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க முடியாத குதிரை…….(கதிர்)  தொடரும்…… எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 5

This gallery contains 16 photos.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்? மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 4

This gallery contains 10 photos.

நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் பார்த்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 3

This gallery contains 10 photos.

  வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின் வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்….(கதிர்) நாஞ்சில் நாடன்   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை 2.1

This gallery contains 14 photos.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்? மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 2.0

This gallery contains 9 photos.

இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம். பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின் வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக……….(கதிர்) நாஞ்சில்நாடன் . . தொடரும்… எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக