Monthly Archives: நவம்பர் 2023

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது. நாஞ்சில் நாடனின் “எட்டுத்திக்கும் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

சாப்பிள்ளை

This gallery contains 4 photos.

நாஞ்சில் நாடன்

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக