This gallery contains 4 photos.
யானையை அடக்கினேன், புலியைத் துரத்தினேன் என வெற்றுச் சவடால் புள்ளிகள் எங்கும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பேச்சு வந்தால் மக்கள் குறிப்பிடுவது, ‘அவனா? எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே!’ என்று. அவரைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நமது இனத்தலைவர், மொழித்தலைவர், பண்பாட்டுக் காவலர், நாட்டுத் தலைவர் என்போர் எட்டாயிரம் தங்கக் கருப்பட்டிகளை ஒன்றாக விழுங்க வல்லவர். … Continue reading