Monthly Archives: ஜூலை 2020

பிஞ்ஞகன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தருமமிகு சென்னையில் இருந்து எமது நாற்பதாண்டு குடும்ப நண்பர் வைத்தியநாதன் காலையில் கூப்பிட்டார். அவரைச் சிறிதாக அறிமுகம் செய்வதானால், அவர் மதுரை மகா வைத்தியநாதய்யரின் தம்பியின் கொள்ளுப் பேரன். அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார், இவரது தந்தை சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சிவசாமி ஐயர். நன்னூல் மனப்பாடமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உண்டு. சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பனவும் இனி அமையும் 3

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதிகள்:  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2 சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா? நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம். (ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குருமுனி- தமிழ்மகன்

This gallery contains 2 photos.

‘குரு’ முனி! தமிழ்மகன் நன்றி- பதாகை: https://padhaakai.com/2015/04/27/guru-muni/ “தீதும் நன்றும்” , நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை,சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆவநாழி

ஆவநாழி வாசகர் வட்டத்தில் இணைய கீழுள்ள சுட்டியை சொடுக்கவும் https://chat.whatsapp.com/EceGYHRdyUJ9hpKhN8dwhW    

Posted in அனைத்தும் | Tagged | 2 பின்னூட்டங்கள்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதி :  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 சுரேஷ்: பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துல நடந்ததப் பற்றி எழுதியிருந்தீங்க. அதையும் படிச்சேன். நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை

This gallery contains 2 photos.

நாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன் அம்பை நன்றி: https://padhaakai.com/2015/04/27/ambai-on-nanjil என் சமகால எழுத்தாளர்களில் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் எழுத்தாளர்கள் என்றால் எனக்குத் தனிப்பற்று உண்டு. என் அம்மா கோவில்பட்டியில் வளர்ந்தவள். அவளுக்குக் கரிசலிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள மக்களும் மொழியும் மிகவும் மனத்துக்கு உகந்தவர்கள். அவள் மூலம் எனக்கு இந்த விருப்பம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிலும் நானும்

This gallery contains 2 photos.

ஏர்வாடி எஸ் ஐ சுல்தான் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/nanjil-and-sulthan/ சுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1

This gallery contains 1 photo.

பதாகை நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நாற்பதாண்டுகாலமாக செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடனின் எழுத்துலகப் பயணம் தனித்துவமானது.  தன்னுடைய முதல் படைப்பிற்கே ‘இலக்கிய சிந்தனை’ விருது பெற்றவர், தொடர்ந்து முப்பதுக்கும் குறையாத நூல்களை வெளியிட்டிருக்கிறார்.  இதில் ஆறு நாவல்களும், நூற்றிமுப்பத்திரண்டு  சிறுகதைகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

This gallery contains 3 photos.

Sivanantham Neelakandan (நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.) ‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்