Monthly Archives: திசெம்பர் 2015

நாஞ்சில்நாடன் கதைகளின் மையங்கள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் சிறுகதைக்கு மையம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் சிறுகதைக்கான இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் அந்த இலக்கணம் என்று யாராலுமே வரையறுத்துக் கூற முடியாத நிலைதான் என்றும் உள்ளது. அப்படியிருக்கையில் சிறுகதை என்பது தான் கண்ட அல்லது கேட்டவற்றைச் சற்று புனைவு கலந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அராஜகம்

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் அராஜகம் எனும் சொல், ‘ராஜ்யம்’, ‘ராஜகம்’ எனும் சொற்களின் எதிர்மறைப் பிறப்பு. ‘ஒரு தேசமானது அரசியல் அற்றிருத்தல்’ என்று பொருள் தருகிறது பேரகராதி. அதாவது, அரசியலே நடக்கவில்லை, அரசாட்சி நடக்கவில்லை என்பது பொருள். அரசாட்சி என்றால் ‘அறம் பிறழாத நல்ல ஆட்சி’ என பொருள்படும். ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்கிறது சிலப்பதிகாரம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வி ஐ பி

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடன் வி.ஐ.பி. என்றொரு சொல்லுண்டு புழக்கத்தில். நான் உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சொல்லவில்லை. Very Important Person என்பதன் சுருக்கமான VIP பற்றிப் பேச முனைகிறேன். Important Person என்று மட்டுமே அல்ல, Very Important Person என்பது. அதாவது, மிக முக்கியமான மனிதர்; அல்லது அதி முக்கியமான மனிதர். அது ஆணாகவோ, பெண்ணாகவோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்