This gallery contains 2 photos.
வளவ. துரையன் சிறுகதைக்கு மையம் என்ற ஒன்று இருக்க வேண்டுமா என்பதே இங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் சிறுகதைக்கான இலக்கியங்கள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் அந்த இலக்கணம் என்று யாராலுமே வரையறுத்துக் கூற முடியாத நிலைதான் என்றும் உள்ளது. அப்படியிருக்கையில் சிறுகதை என்பது தான் கண்ட அல்லது கேட்டவற்றைச் சற்று புனைவு கலந்து … Continue reading