This gallery contains 7 photos.
’இளையதாக முள்மரம் கொல்க’ என்றானே வள்ளுவ பேராசான்! திருவள்ளுவருக்குக் காவி உடுத்துவதா, உருத்திராக்கம் பூணுவதா, பூணூல் போடுவதா, அவர் சமணரா, கிறித்துவரா, மழிப்பதா, நீட்டுவதா என்பதில் மட்டும்தானே நம் கவலை! எமது பண்பாட்டுச் சிறப்பு என்று புல்லரித்துப் புளகப்பட்டு, இறவன் கோயில் எல்லாம் ஏறி இறங்கி, பிரசாதம் வாங்கி நக்குவது அன்றி நாம் கொன்ற முள்மரம் … Continue reading