Monthly Archives: ஒக்ரோபர் 2020

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

முனியும் முனியும்

This gallery contains 2 photos.

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகுமிளகாய்

This gallery contains 1 photo.

ராஜசுந்தரராஜன் https://padhaakai.com/2015/04/27/nagumilagai/ “எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?” இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2

This gallery contains 1 photo.

ச.தமிழ்ச்செல்வன் முந்தைய பகுதி (தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்) மூன்று தெய்வங்கள்,தெய்வ நம்பிக்கைகள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், சைவம், ஊரில் நிலைபெற்றிருக்கும் சாதியக்கட்டமைப்பு  என கடவுளும் நம்பிக்கைகளும் சார்ந்து அவர் எழுதியுள்ள கதைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன.”தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” ஒரு கதையே போதும். என்ன ஒரு நுட்பமான பதிவு! முத்தாரம்மனின் கதையை வில்லுப்பாட்டுக்காரர் சொல்லி, வரத்துப்பாடிக்கொண்டிருக்கிறார். வில்லிசைக்கும்  குமரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தனிமைச் சேவலின் பயணம்

This gallery contains 1 photo.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தத்து

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்