This gallery contains 8 photos.
அதைவிட நாஞ்சில்நாடனின் பட்டியலை முன்வைத்து இத்தனை பேச்சுக்களை உருவாக்கியிருந்திருக்க வேண்டியதில்லை.. நாஞ்சில்நாடனின் பட்டியலில் விடுபட்ட படைப்பாளிகளும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நாஞ்சிநாடனேகூட இதுவே இறுதியான பட்டியல் என்று சொல்ல மாட்டார்…….(சுதீர் செந்தில்)