Category Archives: அசை படங்கள்

நாஞ்சில் நாடன் உரை | பொருநை இலக்கிய திருவிழா – 2024 

பொருநை இலக்கிய திருவிழா – 2024 திருநெல்வேலி கருத்தரங்கம் தலைமை : நாஞ்சில் நாடன்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாடகம்

திருவிழாக்காலங்களில் அல்லது கோயில்கொடை நிகழும் பொழுது இன்றைக்கும் நாடகம் என்னும் கலைநிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நாடகம் என்னும் கலைநிகழ்வு இன்றைக்குப் பலருக்கு பெருவிருப்பை தராவிட்டாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விழாக்களில் இருந்து வருகிறது. நாடகத்தில் இடம்பெறும் குறைபாடுகளை அங்கதத்திற்கு உட்படுத்தி வாசகரை வாசிப்பின்மீது விருப்பு கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ‘நாடகம்’ … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது. நாஞ்சில் நாடனின் “எட்டுத்திக்கும் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை

ரம்யா வாசுதேவன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்

Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3, 4)    

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (2)

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம், வாழ்த்து

வெண்முரசு’ வெளியீட்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் வெண்முரசிற்கு அளித்த நேர்காணல்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வார்டு எண் 325

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின் இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எது கவிதை? நாஞ்சில் வீடியோ

Posted in அசை படங்கள், அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக