This gallery contains 10 photos.
எப்போதும் விரிவாகப் பேசுகிற ஜெயமோகனும், எப்போதுமே அதிகம் பேசாத அ.கா.பெருமாளும், சொல்பேச்சுக் கேட்டு அடங்கி இருக்கும் நானும் வேதசகாய குமார் பேசுவதை நுணுக்கமாக்க் கேட்டுக்கொண்டிருப்போம். ஜெயமோகனும் நானும் அடிப்படையில் படைப்பிலக்கியவாதிகள். அ.கா.பெருமாள் களஆய்வாளர், அறிஞர் அ.க. பெருமாளைப்போலப் வேதசகாய குமாரும் தமிழ்ப் பேராசிரியர் என்றாலும், பின்னவர் பாணி திறனாய்வுப் பாணி. மலை கல்லுதான், மண்வெட்டி இரும்புதான். … Continue reading