Monthly Archives: ஓகஸ்ட் 2014

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , | 18 பின்னூட்டங்கள்

வார்டு எண் 325

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘ஒரு இந்நாட்டு மன்னன்’ சிறுகதைதான் ‘வார்டு எண் 325’. அது ‘நாளைய இயக்குநர் சீஸன் 3’-யில் ஒட்டுமொத்த கதைகளில் சிறந்த கதைக்கான விருது ஜெயிச்சது. அந்த விருதை நாஞ்சில்நாடன் சார்கிட்ட கொடுத்தப்போ, ‘கதை கெடாம நல்லாப் பண்ணியிருந்தீங்க’னு சொன்னது சந்தோஷம்………………………………………மெடோன் அஸ்வின் இவர் இயக்கிய ‘தர்மம்’ குறும்படம், தேசிய விருதுப் பட்டியலில் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று

This gallery contains 2 photos.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தெரிவித்தார். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கன்னியாகுமரி புத்தகத் திருவிழா கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கலை … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கடிக்கும் வல்லரவும் கார்ட்டூனும்

ஒரு கட்டுரை செய்யும் காரியத்தைஒரு கேலிச்சித்திரம் செய்கிறது. இதை வரையும் தைரியம், அதுவும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு, மதிக்கு இருக்கிறது . ………………………..நாஞ்சில் நாடன்    

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக