Monthly Archives: ஓகஸ்ட் 2011

நாஞ்சில் நாட்டுப் பெண்கள்

This gallery contains 11 photos.

  “பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார்.   “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்

This gallery contains 1 photo.

சுபத்ரா http://subadhraspeaks.blogspot.com/2011/07/enbiladhanai.html முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடையில் வெளிவந்துள்ளது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 1.

This gallery contains 6 photos.

 மிதவை  ”சண்முகம்” நாஞ்சில் நாட்டிலிருந்து பம்பாய் சென்று மும்பையிலிருந்து திரும்ப ஊர் சென்றதும் மீதி கதையை சதுரங்க குதிரை ”நாராயணனிடம்” தொடரச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். எட்டுத் திக்கும் மதயானை ”பூலிங்கமோ” நாஞ்சில்நாட்டை விட்டு  ஓடிப்போனவர் இனி திரும்ப நாஞ்சில் நாட்டுக்கு வருவதாக தெரியவில்லை. அப்படியானால் இனி நமக்கு நாஞ்சில்நாட்டுக் கதைசொல்ல ஒருவர் வேண்டுமல்லவா? இதோ வருகிறார் ”சுடலையாண்டி” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை 6.2

This gallery contains 15 photos.

இவரது வாழ்க்கையின் கணுக்களிடையே நேர்ப்பட்ட நகரங்களின் வாழ்வையும், அதன் ஆதாரமானஉணவு, உறை ஆகிய இரண்டிற்கும் மனிதன் படும் அல்லல்களையும், எல்லாவற்றையும் மீறி, அவரறியாது வாழவைக்கும் உயிரிழையான மனித வாழ்வின் புதிரையும், விடுமுறைகளைச் சேகரம் செய்து கொண்டு பிறந்த இடங்களுக்குச் செல்லும் போது புதிர் விடுபடுதலும், கிராமத்தின், தன் இனத்தின் பண்புகள், எதிரொலிகள், அக்கால சூழ்ச்சிகள், எல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடன்படு மெய்

This gallery contains 11 photos.

வாழ்க்கை என்பது, சம்பவங்கள் என்பது, மனிதமனத்தின் செயல்பாடுகள் என்பன கதை எழுதுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவை அல்ல. உங்களை மகிழ்வூட்ட கேளிக்கையூட்ட அல்ல. நல்ல எழுத்து என்பது ஒரு புரிதலுக்கு ஆட்படுத்த இயங்குவது. புரிதலுக்கு எப்படி ஆட்படுத்துவது? சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன? வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதன் மூலம். நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 1.1

This gallery contains 7 photos.

நாஞ்சில்நாடன் (தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம். இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும். இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான்.)   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிலம்

நாஞ்சில் நாடன்   பிலம் ஒன்று கண்டுரைப்பீர்! வாலிதன் வால்வலி அஞ்சிக் கரந்து கார்த்தவீரியார்ச்சுனன் உறைந்த பிலம் வள்ளிக் குறம் ஒளிந்த குகை கொத்துக் குண்டு தற்காத்து பொடியன் பதுங்கு குழி போன்ற‌ பிலம் ஒன்று கண்டு சொல்வீர்! உணவுப் பங்கீடு வாக்காளர் அடையாளம் ஓட்டுநர் உரிமம் கடவுச்சீட்டு ஆகக் கனத்த ஆவணம் எரித்துக் குழைத்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நானும் என் எழுத்தும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ‘நானும் என் எழுத்தும்’ என்று ஐந்தொகை போட்டுப் பார்க்கும் பருவம் எய்திவிடவில்லை இன்னும். அல்லது ‘நான்’, ‘என் எழுத்து’ என்று கம்பீரமான இடத்தில் நின்று சிந்திக்கும் விதத்திலான படைப்புக்கள் எதையும் தந்துவிடவுமில்லை. தமிழிலக்கியப் பள்ளியில், வாசிப்பில் நான் ஐம்பத்தைந்து ஆண்டு காலமாக மாணாக்கன்; எழுதுவதில் நாற்பத்தி மூன்று ஆண்டுகால மாணாக்கன். போகிறபோக்கில் சில … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் குடும்ப விசேசம்

This gallery contains 12 photos.

 எஸ் ஐ சுல்தான் …

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-8

This gallery contains 2 photos.

தி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

போம் காலம்

This gallery contains 1 photo.

 நாஞ்சில் நாடன் வலக்கை மடித்துத் தலைக்கடை வைத்து அலுத்த துயிலின் கனவுகள் போக்கிக் கிடந்தவன் புறங்கடைச் சிகையில் பூப்போல் உராய்ந்து தீப்போல் எரிவது எவர் குறுமூச்சு? குருதி கொதித்துக் கதிக்க நடக்கையில் ஏங்கியும் வாராக் காமினிப் பெண்ணா? புலன் உணராத கொல்பகையாக நிலத்தில் இறங்கிக் காலும் பரத்தி பலிபறித்தெடுக்கும் நுண்ணுயிர் நோயா? அந்தக வாகனம் ஆள்மாறாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எட்டுத் திக்கும் மதயானை 6.1

This gallery contains 8 photos.

வானவெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புகமறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை… பலருக்கும் மயில் போல் அழகான தோகைகள். ஆனால் பறந்து எங்கும் போக முடியாமல்… பூலிங்கத்துக்குத் தோகையும் இல்லை, துடுப்பும் இல்லை… நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை தொடரும்….. தட்டச்சு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                             நாஞ்சில் நாடன் அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை புனைகதைக்குரிய கற்பனை வீச்சுள்ள மொழியிலே எழுதியிருக்கிறார். அஞ்சலிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விலங்கும் பறவையும் மீனும் அன்று

This gallery contains 1 photo.

  நாஞ்சில் நாடன்   அபசுரமற்ற இசை தேர்ந்து வளரும் ஒரு பறவை வெண்ணிலவின் ஒளி பருகிச் சாதகம் களிக்கும் மழையின் துளி உறிஞ்சி ஐம்பூத வளி கலக்கும் ஒன்று இணையின் இருப்பின் உறுதியில் இருக்கும் அன்றில் தன்னைச் சாம்பராக்கித் தானுயிர்க்கும் ஃபீனிக்ஸ் நீர் பிரித்து பாலுண்ணும் அன்னம் கனலும் கங்கு விழுங்கிக் கனைத்து நடக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்ம , அஞ்சுவேன் யான்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நீள் இரவை அஞ்சுவேன் யான் பழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி பறித்து அடர் மெளனம் திணிக்கும் இரவை அஞ்சுவேன் யான் நோய் பெருக்கி குளிர் , தனிமை , விரகம் என வாட்டும் கருநீல இரவை அஞ்சுவேன் யான் வல்லரவின் விடம் என நெஞ்சில் பகை வளர்க்கும் கொடுங்காற்றுக் கொடியென சிந்தை அலைக்கழிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   உன் பங்கைப் பெற்றாய் நண்பா! வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல‌ சொற்கள் குறித்தது பேரகாதி   அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை – நாவல் – பகுதி 1

This gallery contains 11 photos.

இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும் அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம். ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பஞ்சம் 1.2

This gallery contains 13 photos.

‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி       அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி       அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்       அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1 

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்

This gallery contains 1 photo.

சதுரங்க குதிரை  (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது) http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html கதிர் பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேர்நிரை -ஓர் விளக்கம்- பெருமாள் முருகன்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன். என்னுடைய சந்தேகங்கள்/குழப்பங்கள் : 1. கங்காதரன் பால்ராஜை வெறுப்பது எதனால். அதற்கான காரணம் கதையில் எங்கு உணர்த்தப்பட்டுள்ளது.? 2. பெயர்களை வைத்து கங்காதரன் சாதிய காரணங்களுக்காக பால்ராஜை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா ? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மிதவை….10 முடிவு

This gallery contains 8 photos.

நாஞ்சில் நாடன் முன்கதை:மிதவை தொடர்  …………..மிதவை நாவல் முடிந்தது. இனி சண்முகம் நாராயணனாக திரும்பிவந்து வாசகர்களுடன் ”சதுரங்க குதிரை”யில் தொடருவார். நாஞ்சில் நாடனின் ‘ சதுரங்க குதிரை ‘ (நாவல்) http://mtvenkateshwar.blogspot.com/2010/12/blog-post_23.html இதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்களை ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் வழி தெரியும், ‘சதுரங்க குதிரை’ நாவலை கேள்வி படவில்லையென்றாலும் , … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேசிய ஒருமைப்பாடு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு – ‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும், ‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும், ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும், ‘இவள் செப்பு மொழி பதினெட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்