Monthly Archives: ஜனவரி 2021

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

This gallery contains 1 photo.

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத்  சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்

This gallery contains 1 photo.

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் சுடலைமாடன் சாமி கொண்டாடி ஆராசனை வந்து ஆடுகிறபொழுது அதைப் பார்க்கும் எனக்குள் அந்தரங்கமானதொரு மெய்சிலிர்ப்பு, அதிர்வு, அச்சம், பக்தியுணர்வு இருக்கும். அவர் திரும்பினால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்து நிற்பேன். 2020இல் சுடலைமாடன் ஆராசனை வந்து ஆடுகிறபொழுது, தார்ரோட்டில் எதிரே பேருந்து வருகிறது. எனக்கு அவரைப் பார்த்தால் … Continue reading

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?

This gallery contains 1 photo.

உயிர் எழுத்து’ ஆசிரியர், நண்பர் சுதீர் செந்தில் கூப்பிட்டுச் சொல்லியிராவிட்டால் நான் ஜெயந்தி கார்த்திக் எனுமிந்த புதிய நாவலாசிரியர் பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஆக்கங்கள் எதனையும் இதற்குமுன் வாசித்திருக்கவும் இல்லை. லிங்கம்’ எனும் இந்த நாவலின் தட்டச்சுப்படி கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எந்தப் புதிய படைப்பு நூலையும் எழுத்தாளரையும் தமிழ்ப் படைப்பிலக்கிய சேனைக்குப் புதிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்