This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே!” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள், ‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’ … Continue reading