Monthly Archives: ஓகஸ்ட் 2010

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு  – நூல் அறிமுகம் http://solvanam.com/?p=10221 பேராசிரியர், முதுமுனைவர், இலக்கியத் திறனாய்வாளர், எமது ஒரு சாலை மாணாக்கர், வேதசகாயகுமார் முதலில் அந்தப் பெயரை என்னிடம் உச்சரித்தார், மூன்று ஆண்டுகள் முன்பு. ”நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?” எனக்கு அதுவரை ஆவுடை என்ற … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

Aarya’s new idea for ‘Padithurai’

The movie Padithurai is modified from the famous novel ‘Ettu Thikkum Madhayaanai’ by Nanjil Nadan. The famous director ,actor Aarya is doing a new thing that is not done by anyone else yet in his upcoming production venture ‘Padithurai’ under … Continue reading

Posted in அசைபடம், அனைத்தும் | 4 பின்னூட்டங்கள்

HEAVY-DUTY CREATIVITY

HEAVY-DUTY CREATIVITY A study in contrast  http://www.hindu.com/thehindu/mp/2003/07/21/stories/2003072101280100.htm  “Even dabbling in diverse fields is a difficult task. But, Nanjil Nadan manages to render justice to both his roles as a writer and a branch manager of a firm”, writes SUBHA J … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் பேட்டி சத்குருவுடன்,

http://www.youtube.com/watch?v=A38DJS8cljk

Posted in அசைபடம், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

  ஆறாம்திணை.காம் வலைப்பகுதியில் உள்ள இக்கட்டுரையை படிக்க கீழ்கண்ட தொடர்பு பட்டியை அழுத்தவும். http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/sep24nanjilnadan.asp

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உப்புக் கிணறு

உப்புக் கிணறு –       நாஞ்சில் நாடன் ரெண்டு நாளைக்கிண்ணாலும் வாய்க்கும் ருசியாத் திங்கட்டுமே’  என்ற கரிசனத்துடன் மாமியார் செய்துவைத்துப் போன கத்தரிக்காய் – முருங்கைக்காய் – சேனைத் தீயல், தீர்ந்தது. புதுமணமக்களைக் குடி இருந்து வந்தவர்கள் ஒரு மாதத்துக்கு வேண்டிய வெஞ்சண சாமான்கள் வாங்கிப் போட்டிருந்தனர். ஊரில் இருந்து கொணர்ந்த அரிசி, இரண்டு மாதத்துக்குக் காணும். … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு

எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு http://solvanam.com/?p=10075 நெருக்கமான நண்பர்களிடம் இருந்தும் கூட சிலசமயம் தொலைபேசி அழைப்புகள் வரும். “ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, பொ, பெள லே ஆரம்பிக்கப்பட்ட நல்ல பேராச் சொல்லுங்க!” “ஆம்பிளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா?” “பொம்பளைப் பிள்ளைதான்” அதில் ஒரு அலட்சியத் தொனியும் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேர்தல், அரசியல்,பணம். தீதும் நன்றும்-26

ஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் போல் அரசியலும் மக்கள் சேவையாக இருந்தது. ஒரு காலம் என்பது 100 ஆண்டுகள்கூட இல்லை. தேசத்துக்காக சொத்து சுகம் துறந்தவர், மனைவி மக்கள் துறந்த வர் என நெடியதோர் பட்டியல் உண்டு நமது வரலாற்றில். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மக்கள் தலைவர் கொள்கையாகி நின்றது அன்று! … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாஜ் ஹோட்டல் தீதும் நன்றும் 25

தாஜ் ஹோட்டல் வேலை தேடி சென்னை – தாதர் எக்ஸ்பிரஸில் போய் இறங்கிய மறுநாள், 1972-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, முதல் முறையாக தாஜ்மகால் பேலஸ் ஹோட்ட லைப் பார்த்தேன். மும்பையின் கொலாபா கடற்கரை ஓரம், அரபிக் கடல் வழியாக இங்கிலாந்து மன்னர், பேரரசர் 5-ம் ஜார்ஜும் ராணிமேரியும், 1911-ல் வந்து இறங்கிய போதும் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

பேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் தீதும் நன்றும் 24

பேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் மெஷினரி எக்ஸிபிஷன், என 4 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறும்! உலகத்தின் எல்லா உற்பத்தியாளர்களும், உலகத்து அனைத்து ஜவுளித்தொழில் நுட்ப வல்லுநர்களும், நூற்பாலை – நெசவாலைப் பிரதிநிதிகளும், முதலாளிகளும், நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள். 1980-ல் முதலில் மும்பையில் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் தொடர்ந்து நானும் கலந்துகொள்கிறேன். சீன, … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீதும் நன்றும் 23.கலைச் செல்வங்கள்

கலைச் செல்வங்கள் கிராமத்தில் குரூரமான சொலவம் ஒன்று உண்டு: ‘மலடி, அடுத்த வீட்டுக் குழந்தையின் அணவடைத் துணியை மோந்து பார்த்தது போல!’ என்று. பாரம்பரியப் புகழ்மிக்க நினைவுச் சின்னங்கள் ஏதுமற்ற பல நாட்டினரும் தமது சின்னச் சின்ன வரலாற்றுச் சின்னங்களைக்கூடப் போற்றிப் பாதுகாத்து வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்டிக் காட்டி மகிழ்கின்றனர். தொல் வரலாறு உடைய பிற … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை

சதுரங்க குதிரை http://umakathir.blogspot.com/ பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை http://umakathir.blogspot.com கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிராந்து – நாஞ்சில் நாடன்

பிராந்து – நாஞ்சில் நாடன் http://umakathir.blogspot.com/2008/03/blog-post_4603.html பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை. மொத்தம் பதினெட்டு சிறுகதைகள். “உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத எனது சிறுகதைகள்” கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின் எந்தவித தன்மிகை இல்லாத … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பமுனி

 கும்பமுனி நான்ஞில் நாடன் பற்றி ஜெயமோகன் வலைதளத்தில் http://jeyamohan.in பார்த்து இருக்கிறேன், விகடனில் அவர் பேட்டி படித்தது உண்டு. போன வாரம் பழைய சாமான் வித்ததில் ஒரு 500 ருபாய் வருமானம். ஆகா தமிழ் புத்தகம் வாங்கலாம் என்று New century Book Shop சென்ற போது பிராந்து புத்தகம் கண்ணில் பட்டது. விஷ்ணுபுரம் வாங்குவதாக … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக