Monthly Archives: ஜனவரி 2012

என்பிலதனை வெயில் காயும் 17

This gallery contains 13 photos.

“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்…”…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்                                             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாமார்க்கும் பகை அல்லோம்

This gallery contains 5 photos.

மேலும் ஒன்று, முன்போல புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர்க குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது. என்னால் இயலுவதெல்லாம் எழுதும் கட்டுரைகளில், உரையாற்றும் அரங்குகளில் ஓரிரு சொற்கள் குறித்து சொல்லுவதுதான்……நாஞ்சில்நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விலக்கும் விதியும் (சிறுகதை)

This gallery contains 6 photos.

ஒரு படைப்பாளிக்கான மூல தனம், இந்த மண்ணும் அதில் வாழும் மனிதர் களும்தான்..! நமது மக்களின் நேயம்… பிரசவமான பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கென்று மீன் கேட்டால், அவளுக்குப் பால் அதிகமாகச் சுரக்கச் செய்யும் மீன் வகைகளைத் தமது ‘மடி’(வள்ளம்) யிலிருந்து கடல்மீன் குவியலில் தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, காசு வேண்டாம் என்கிற மீனவர் கள்… தென்னை மரங்களிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 11B

This gallery contains 12 photos.

வேதாந்தமாகச் சொல்லிவிடலாம், எவர் செயலுக்கும் யாரும் பொறுப்பல்ல என்று. அப்படித்தானா உண்மையில்? எல்லோரும் எல்லாமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி. எல்லாம் வெளிப்புனிதம்- தத்துவப் பன்னீர் தெளித்து, சமயப்புகைப் போட்டு, அற நூல் சாந்து பூசினாலும்……நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 12

This gallery contains 9 photos.

“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று நிலை கொண்டவவாறு இருந்தது. மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன். தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை. இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான சுதந்திரங்களை தானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 16

This gallery contains 8 photos.

….. நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் சிறகினிலே… – சாரல் விருது விழா

This gallery contains 1 photo.

ந.பாஸ்கர் http://solvanam.com/?p=18831 “தன் சமூகத்தின் அடுத்த நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் எழுத்தாளனை இன்றைய தமிழ் சூழல் எப்படி நடத்துகிறது?” என்று கோபமாகக் கேட்டிருந்தார் நாஞ்சில் நாடன். அவன் அடையாளமற்றிருக்கிறான், அடித்தட்டில் நிற்கிறான். அரசு விருதுகள் பிரச்சினைக்குரியனவாகிவிட்ட நிலையில் வாசகர்களும் விமரிசகர்களும் வழங்கும் சாரல், விளக்கு, விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போன்ற விருதுகள்தான் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்7(2) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் மூன்றாம் திருவந்தாதி இது பேயாழ்வார் அருளியது. இவர் காலமும் 7-ம் நூற்றாண்டு. நூறு பாசுரங்களைக் கொண்ட அந்தாதி இது. இந்த அந்தாதியின் முதற் பாடலே அற்புதமான பாசுரம். திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன் ஆழி கண்டேன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 11A

This gallery contains 9 photos.

எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்!

This gallery contains 1 photo.

– சரா http://news.vikatan.com/index.php?nid=6000 ‘தீதும் நன்றும்’ மூலம் வெகுவாக கவனத்தை ஈர்த்தவரும், ‘சூடிய பூ சூடற்க’ நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம், ‘பனுவல் போற்றுதும்’. சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காமம், காமம் என்ப…

This gallery contains 1 photo.

. . நாஞ்சில் நாடன் . காரைக்கால் அம்மையின் தடத்தில் நடக்கப் பேயுருவல்ல நம்முரு பன்னாட்டுப் பித்துரு  . காமம் கனிந்தது அம்மை தேடல் காமம் நனைந்தது நமது நாடல்  . காமம் என்பது செம்பியன் ஏற்றை கருமுக மந்தி இன்று நமக்கு  . பொருந்தாக் காமம் போதாக் காமம் திருந்தாக் காமம் தீவிரக் காமம்- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 11A

This gallery contains 9 photos.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை. எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப் போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா? உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்……….நாஞ்சில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் 7(1) -அந்தாதி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் சிவபெருமான் திரு அந்தாதி – 1 கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன. மாலை ஒருபால் மகிழ்ந்தானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புண்ணுக்கு மை அழகா?(3)

This gallery contains 7 photos.

நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 15

This gallery contains 12 photos.

பெண்ணுடல்களை உறுத்து உறுத்துப் பார்க்கத் தொடங்கிய அந்த துவக்க காலம், பெண்களின் படித்துறை ஓரமாக ஆற்றைக் கடக்கயில் கண்களின் கயவாளித்தனம், புற்கட்டும், நெற்கட்டும், நாற்று கட்டும் சுமந்துவரும் பெண்களைக் காண்கையில், முட்டுக்கு மேல் ஆற்றில் தண்ணீர் பாய்கையில் நடு ஆற்றில்வந்து கலங்கல் இல்லாமல் நீர்பிடிக்கும் பெண்களின் தூக்கிய சேலை வெளிகளில்…..உடலில் மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில்….. நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

புண்ணுக்கு மை அழகா(2)

This gallery contains 5 photos.

அவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும்? வேறு யார் கடைத்தேற்ற இயலும்?  ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் “தொண்டை வலி”

This gallery contains 7 photos.

நாஞ்சில்நாடன் “உடம்புக்கு என்ன?” ஒரு தலைமையாசிரியத் தோரணை. ஏதோ செய்யக் கூடாதது செய்ததுபோல் ஒரு குற்ற உணர்வு.  “தொண்டை வலி சார்…, நாலைஞ்சு நாளாச்சு….”

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

புண்ணுக்கு மை அழகா?

This gallery contains 6 photos.

எனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திரையுலக தாரகைகள் பொழிகிறார்கள். ஆடு கொழுத்தால்தானே கறி மணமாக இருக்கும். நாஞ்சில் நாடன் …….தொடர்ச்சி தமிழ்ப் புத்தாண்டுக்கு பதிப்பிக்கப்படும்

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் புத்தக வெளியீடும், சாகித்ய அகாதமி விருது பாராட்டுவிழாவும்  

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிறுமீன் சினையினும் நுண்ணிது

This gallery contains 38 photos.

நாஞ்சில் நாடன் மதுமிதா தொகுத்து வழங்கும் “மரங்கள் நினைவிலும் புனைவிலும் ”சந்தியா பதிப்பக நூலிலிருந்து (ஆலமர நிழற்படங்களும் அது சார்ந்த இடங்களும் எஸ் ஐ சுல்தானுக்கு சொந்தமானது..மேலும் படங்களைக்காண   http://www.facebook.com/media/set/?set=a.278098188905910.63593.100001171949087&type=1&l=6c84bb08fe )  

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்