Monthly Archives: மார்ச் 2018

பாடுக பாட்டே (2)

This gallery contains 7 photos.

தமிழ் இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. “தமிழ் இலக்கியத்தில் காதல்” எனும் பொருளில் இங்கு ஏகப்பட்ட இரண்டாம்தரப் புத்தகங்கள் உண்டு. அறிஞர் என்று அழைக்கப்படுபவர், பேராசிரியர் தவிர்த்துப் படைப்பிலக்கிய நாட்டம் உடைய எவரும் எழுதினால் சிறப்பாக இருக்கும். அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்க மாட்டேன்…. (நாஞ்சில் நாடன்.) ’’பாடுக பாட்டே’’ தொடர்  கட்டுரைகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கூற்றம் குதித்தல்

This gallery contains 4 photos.

  செடிகளுக்கு அன்பைத் தவிர வேறு  மொழியில்லை. வஞ்சகம், சூது, பொருள் ஈட்டும் நாட்டம், உட்பகை இல்லை. அவையே கவிதைகள் என்பதினால் கவிதை எழுதுவதில்லை. முக்கியமாக முகநூல் கணக்கு கிடையாது, பொச்சரிப்பு இலை, புகைப்படம் போட்டுக்கொள்வதில்லை. …………..நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே!

This gallery contains 9 photos.

தமிழ் பாடல் தொகுப்புகளில், சத்தி முத்தப் புலவர் பெயரில் நமக்குக் கிடைப்பது இரண்டே பாடல்கள்தான். அற்றுள் முதல் பாடலை நாம் இங்கு பேசப் போகிறோம். இரண்டாவது பாடல் என்ன என்பதைத் தமிழ் இனத்தையும் பண்பாட்டையும் மொழியையும் காக்க சோர்விலாது உழைக்கும் ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்………… ( நாஞ்சில் நாடன்) … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி

This gallery contains 1 photo.

..

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக