Monthly Archives: ஓகஸ்ட் 2022

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு… – நாஞ்சில் நாடன் குரல்: சுதா கிருஷ்ணமூர்த்தி

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மற்றொரு வெளியேற்றத்தின் கதை

  எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து   சுரேஷ் பிரதீப் எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் அந்தப் பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுவார்கள். எட்டே வரிகள்தான் பாடலுக்கு. “காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!” என்பன முதலிரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள் இறையனுபவத்தின் உன்மத்த நிலையைச் சுட்டிக்காட்டுவது- “தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!” என்பன. பாரதிக்கு இவை … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கை இரண்டு போதாது காண்!

This gallery contains 8 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

வியர்வையும் கூலியும்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சோடு கிளர்த்தல்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “வந்தான்,வருவான்,வாராநின்றான்.ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உழவாரப் படையாளி | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் | சிறுகதை | வாசிப்பவர் மதுமிதா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக