Monthly Archives: நவம்பர் 2010

கும்பமுனி முறித்த குடைக்காம்பு

கும்பமுனி முறித்த குடைக்காம்பு “நாஞ்சில்நாடன் கதைகள்” கிடைக்குமிடம்; யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ISBN 81-87641-50-9 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx சிறுகதைகள்: சூடிய பூ சூடற்க கிடைக்குமிடம்; தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014 தொலைபேசி: +91-9884196552 Xxxxxxxxxxxxxxxx  

Posted in கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காவலன் காவான் எனின்

This gallery contains 14 photos.

காவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அக்கரை ஆசை

அக்கரை ஆசை    நாஞ்சில்நாடன்  ”தீதும் நன்றும்”   உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும்.

பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும். கமண்டல நதி (நாஞ்சில் நாடனின் புனைவுலகு) புத்தகத்தில் ஜெயமோகன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தினப்பாடு (கவிதை)

தினப்பாடு (கவிதை) நாஞ்சில்நாடன் தினப்பாடு யுகமாயினி

Posted in நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில்

  மண்ணுள்ளிப் பாம்பு கவிதைத் தொகுதியில் நாஞ்சில் நாடன் உம்வயல் நெல்லின் குருத்தைக் கடித்து அடுக்களை புகுந்து கலயம் உருட்டி உப்புக் குத்தியின் உலர்ந்த தசையை ஓரம் பார்த்துக் கரம்பித் திரியும் எலிகளைக் கொல்லவும் தன்திடம் வேண்டும் அஃதுமக்கிருந்தால் உலகத்து எலிகளை ஒவ்வொன்றாகவோ ஒன்றாய் கூட்டியோ ஒழிப்பது பற்றி நாம் யோசனை செய்யலாம் வேதனை பால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(ஏன் இந்த) வன்மம்?

வன்மம் தீதும் நன்றும்.  நாஞ்சில்நாடன்

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் ராசா

நாஞ்சில் ராசா சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்

  பனுவல் போற்றுதும்: காப்பிய இமயம்   நன்றி:  சொல்வனம்    http://solvanam.com/?p=11435 நாஞ்சில் நாடன் 16-11-2010  1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சொற்கள் (தொடர்ச்சி)

சொற்கள் (தொடர்ச்சி) March, 2010  நாஞ்சில் நாடன் – கேணி சந்திப்பு 3.40 -க்கு ஞாநி வந்து கேணியைத் தொடங்கி வைத்தார். “சுதந்திரமாக பேசலாமா?” என்று நாஞ்சில் நாடன் என்னிடம் கேட்டார். கேணி எப்பொழுதுமே படைப்பாளிக்கும் வாசகர்களுக்குமான சுதந்திர இடமாகத் தான் இருந்திருக்கிறது. நீங்கள் தாராளமாக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சொல்லியிருக்கிறேன். சொல்லப் போனால் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

”சைவமும் சாரைப்பாம்பும்”

”சைவமும் சாரைப்பாம்பும்”

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

விரதம்

  விரதம்  

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது….

கன்றும் உண்ணாது கலத்திலும் வீழாது…. ”தீதும் நன்றும்” (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 ஆகஸ்ட்.)  

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஈண்டு முயலப்படும்

ஈண்டு முயலப்படும் (இக் கட்டுரையை படிக்கும் இலக்கிய வாசக அன்பர்களுக்கு ஒரு சிறு குறிப்பு , இது எழுதப்பட்ட காலம் 2007 டிசம்பர். )  புத்தகங்களை காண,வாங்க: https://nanjilnadan.wordpress.com/நாஞ்சில்நாடன்1/

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)

நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்.   (தொடர்ச்சி) விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும்  டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன்

கண்மணி குணசேகரனின் “நடுநாட்டு சொல் அகராதி” குறித்து நாஞ்சில்நாடன்   நடுநாட்டு சொல் அகராதி                                                                                நாஞ்சில்நாடன் கட்டுரைகள்:  காவலன் காவான் எனின் (மேலேயுள்ள கட்டுரையும் அடங்கியது)                                                                                                 நாஞ்சில்நாடன் சிறுகதைகள்: சூடிய பூ சூடற்க                                       தமிழினி,    67, பீட்டர்ஸ் சாலை,  ராயாப்பேட்டை, சென்னை..6000014  தொலைபேசி: +91-9884196552 Xxxxxxxxxxxxxxxx https://nanjilnadan.wordpress.com/2010/11/01/நாஞ்சில்நாடனின்-”சொற்கள/ https://nanjilnadan.wordpress.com/2010/11/03/“நெடுஞ்சாலை-“-நாஞ்சில்நா/

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை”

 கும்பமுனி’ “கதை எழுதுவதன் கதை” நாஞ்சில்நாடனின் “கதை எழுதுவதன் கதை”யிலிருந்து சில வரிகள்   “எலே மயிராண்டி, கதைண்ணா அதுக்கு ஒரு எலக்கியத் தரம் வேணும்டா! சும்ம கண்டதை எல்லாம் எழுதீர முடியுமா?” ”நம்ம வடக்குத் தெரு கெணவதி அண்ணனுக்கு மகன் மூத்தவன் எழுதுகாம்லா, நாஞ்சி நாடான்னு, அது மாரியா?” “ஓ… ஓகோ… நீரு அப்பிடி … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“கும்பமுனி ஒரு அறிமுகம்”

“கும்பமுனி ஒரு அறிமுகம்” நாஞ்சில்நாடனின் “வேலியில் போவது…” எனும் சிறுகதையிலிருந்து சில வரிகள்:.          வீட்டின் பூமுகத்தில் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் கும்பமுனி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார். அணிற்பிள்ளை போல் முன்னம் பற்கள் நான்கு. கடைவாய் பற்களும் வாராது காண் கடை வழிக்கே! தினமும் தபால்காரன் வரும்வரை, குத்துக்கால் வைத்த இருப்பு. வெற்றிலையும் பாக்கும் சிறிது … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கும்பமுனியுடன் ஒரு “நேர்காணல்”

நாஞ்சில்நாடன் கும்பமுனியுடன் ஒரு ”நேர்காணல்”     கதையில் சில பகுதிகள்: கிராப் வெட்டிய ஔவையார் போலக் கூனி நடந்து வந்து “யாரைய்யா?” என்றார் கும்பமுனி. “சார், நாங்க சென்னையிலேருந்து வாறோம். ப்ரியா டிவி. கும்பமுனி சாரைப் பாக்கணும்!” ”அவனை என்னத்துக்குப் பாக்கணும்? அவன் லங்கோடு கிழிஞ்சிருக்காண்ணு பாக்கணுமா?” கிளமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்ததுதான். பவ்யமாகக் கேட்டான். “நீங்க ஆரு?” … Continue reading

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சிநாடன் கதைகள் குறித்து திலகவதி

 நாஞ்சில்நாடனின் “முத்துக்கள் பத்து” நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து திலகவதி  (நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” கதைகள் குறித்து திலகவதி எழுதிய முன்னுரை)  நாஞ்சில் நாடன் புத்திலக்கியப் படைப்பாளிகளின் பொதுவான போக்கிலிருந்து வேறுபட்ட தன்மைகளும் குணாம்சங்களும் கொண்டவர். சன்னதம் கொண்ட எழுத்து அவருடையது. கதைக் கருவின் ஆன்மாவைக் குறித்துத் தெளிவுற அறிந்திருந்தாலன்றி அதுபற்றி எழுதத்துணியாத இலக்கிய நேர்மை … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=9120 கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நெடுஞ்சாலை “ நாஞ்சில்நாடன்

“நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் “நெடுஞ்சாலை “     நாஞ்சில்நாடன் (பனுவல் போற்றுதும்) http://solvanam.com/?p=11249 யதார்த்த வாதம் தோற்றுவிட்டது என்றார்கள். பேராசிரியர்களாலும், திறனாய்வாளர்களாலும் இலக்கியம் அடுத்ததற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அதி நவீனப்பட்டு விட்டதாயும் நண்டு கொழுத்தால் குண்டில் கிடக்காது எனவும் வாழி பாடினார்கள். நம்பிய படைப்பாளிகளும் கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள். யதார்த்தவாதம் எழுதுகிறவர்கள் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்