This gallery contains 14 photos.
காவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).