Category Archives: விகடன் கதைகள்

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தாலிச் சரண் மறுவாசிப்பு

This gallery contains 1 photo.

தாலிச்சரண்  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

This gallery contains 1 photo.

அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in  ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”

This gallery contains 6 photos.

தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப்  புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி

This gallery contains 1 photo.

..

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

ஏவல்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கிழிந்த இலை போதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கறங்கு

This gallery contains 1 photo.

  சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

This gallery contains 2 photos.

(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்  நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள் வாசகர் கேள்விகள் அ.குணசேகரன், புவனகிரி….‘‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை -வாசகர் கேள்விகள்.. நாஞ்சில் நாடன் பதில்கள்  லெனின்.கார்த்திகேயன், துபாய்.: – ”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?” ”எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது. பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது. ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர், அதைத் தொடர்ந்து மேலே போகலாம். தேர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை…

This gallery contains 1 photo.

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை… நாஞ்சில் நாடன் பதில்கள் கேள்விகள் இங்கே.. பதில்களை இந்தவார விகடனில் படிக்கலாம். பார்வதி, திருநெல்வேலி.:-  ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

This gallery contains 1 photo.

4 ஜூன் 2014 விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் ஷாஜகான், ஆம்பூர். ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

This gallery contains 1 photo.

இந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே! பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விகடன் மேடை 1

Posted in விகடன் கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காமம் செப்பாது…

This gallery contains 5 photos.

இந்த பதின்மூன்று கதைகளுமே எனக்கு முக்கியமான கதைகள். காக்கை என்றில்லை, எந்த பறவைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான். வாசிப்போர் இவற்றின் சிறப்பையும் பன்முகத் தன்மையையும் மாறுபட்ட பாடுபொருள்களையும் வேறுபட்ட மொழி ஆள்கையையும் உணர்வார்கள் என்பதில் எனக்கு ஐயப்பாடு ஏதும் இல்லை. கொங்குதேர் வாழ்க்கை எனும் இந்த புத்தகத் தலைப்பை வாசகர் யோசிக்கக் கூடும். கொங்கு எனில் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

உச்ச மந்திரம்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடி தடம். விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை

This gallery contains 16 photos.

கடி தடம். (விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை) வழக்கமாக சொர்க்கத்தில் கட்டெறும்பு என்றுதானே சொல்வார்கள்!. கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா? தற்கால அரசியல்காரர்கள் பூத உடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு  எவ்வகை பாவியினம்?  …நாஞ்சில்நாடன் ஓவியம்: மகேஷ்

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

விகடனில் புது வெள்ளம்

This gallery contains 4 photos.

விகடனில் புது வெள்ளம்  

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்