தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- படையும் பாடையும்
- ஈயார் தேட்டை
- சொல்வனம் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum
- நாஞ்சில் நாடன் கவிதைகள்
- தாவளம், காகளம், பெகளம், கவளம், தப்பளம்
- சாமியே சரணம்
- சாமியே சரணம்!
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
- கள்ளம் கரவு திருட்டு மோசணம்
- எம்மையும் இரங்கி அருளும்
- நடலை (நடுகல் இதழ் கட்டுரை)
- நாஞ்சில் நாடன் உரை | பொருநை இலக்கிய திருவிழா – 2024
- தேவர் அனையர் கயவர்
- பாழ் நிலப் படுவம்
- நாடகம்
- பழமும் கனியும்
- பழமும் கனியும் | நாஞ்சில் நாடன்
- யானை வேட்டுவன்
- எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”
- எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”
- சாப்பிள்ளை
- ஊருண்டு, காணி இல்லேன்!
- நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்
- நெல் எது? களை எது?
- ஏன் எழுதுகிறேன்?
- நாஞ்சில் நாடன் – சில பதிவுகள்.
- பரம் இருப்பது எவ்விடம்?
- திரையில் காண்பதைத் தெருவிலும் காணலாம்!
- எவர் ஆண்டால் எலிக்கென்ன?
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (80)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (12)
- அசைபடம் (19)
- அனைத்தும் (1,254)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (70)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (115)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (9)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (358)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (83)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (278)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (329)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- மே 2024 (2)
- ஏப்ரல் 2024 (1)
- மார்ச் 2024 (9)
- ஜனவரி 2024 (3)
- திசெம்பர் 2023 (4)
- நவம்பர் 2023 (3)
- ஒக்ரோபர் 2023 (1)
- செப்ரெம்பர் 2023 (2)
- ஓகஸ்ட் 2023 (1)
- ஜூன் 2023 (4)
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
Monthly Archives: திசெம்பர் 2010
முடி சூடிய படைப்’பூ’
இந்தியா டுடே
விடுபட்டவை
விடுபட்டவை ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா நாஞ்சிலின் அனைத்து நூல்களும் என்னிடம் இருப்பது கொஞ்சம் பெருமைபடக்கூடிய விசயமாக நான் நினைக்கிறேன். நண்பர்கள் பலருக்கும் நாஞ்சில் நாடனின் நூல்களைக் கொடுத்து, அவர்களையும் அவரின் வாசகனாக்கி இருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சியுடனேயே நான் சொல்லிக்கொள்ள முடியும். முழு கட்டுரையையும் படிக்க http://blog.balabharathi.net/?p=830
Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி
Tagged naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
பின்னூட்டமொன்றை இடுக
மங்கலம்,குழுஉக்குறி,இடக்கரடக்கல்(3)
(நாஞ்சில் நாடன்) முதல் பகுதி: ..https://nanjilnadan.wordpress.com/2010/12/16/முலை/ இரண்டாம் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2010/12/18/முலை2/ (இன்னும் வரும்)
எல்லா காலடித் தடங்களுள் என்னுடையதும்…(குங்குமம்)
நாஞ்சில் நாடன் (3-1-2011 குங்குமம் இதழுக்கு பேட்டி)
எம்.ஏ.சுசீலா: விருதுக்கு வாழ்த்து
24.12.10 ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது. கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் … Continue reading
படித்துவிட்டீர்களா?
வாங்கி விட்டீர்களா? வாங்கப் போகிறீர்களா? வாசித்து விட்டீர்களா? வாசிக்கப் போகிறீர்களா? நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் நாவல்கள்: எட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை சிறுகதைகள்: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், வாக்கு பொறுக்கிகள், உப்பு, பேய்கொட்டு,பிராந்து கவிதைகள்; மண்ணுள்ளிப் பாம்பு கிடைக்குமிடம்; விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, … Continue reading
இது தாமதமாக வந்த விருது!
கல்கி இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு … Continue reading
சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் , பாலபாரதி மற்றும் நான்
http://www.thiruvilaiyattam.com/2008/06/blog-post_11.html நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை. வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் … Continue reading
நாட்டார் கலைகள்
நாஞ்சில் நாடன் 25-2-2009 இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, … Continue reading
புலம்பல் கண்ணி
நாஞ்சில் நாடன் ன் (இன்னும் வரும்)
வாசகர்களுக்கு
வாசகர்களுக்கு தமிழ் இலக்கிய அன்பர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ”நாஞ்சில்நாடன் இணய வட்டத்தில்” இணைந்து நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் குறித்தும், பிற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொள்ள வருக! https://groups.google.com/group/nanjilnadan/
Posted in அனைத்தும்
Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan
2 பின்னூட்டங்கள்
The writerly life
The writerly life (Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey) I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I … Continue reading
விருது – ஓய்வு கால பயனாகி விடக் கூடாது: நாஞ்சில் நாடன் ஆதங்கம்
“”விருதுகளும், பரிசுகளும் படைப்பாளிக்கு அளிக்கும் ஓய்வு கால பயன்களாகி விடக் கூடாது, பல நல்ல படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேரும் முன்பே, படைப்பாளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்,” என்று, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதை தொகுப்புக்கு, … Continue reading
விகடன்
விகடன் வாசகர்களுக்கு ‘தீதும் நன்றும்’ மூலம் தனது எழுத்துக்களாலும் சிந்தனையாலும் வெகுவாக வசீகரித்த நாஞ்சில் நாடன், தற்போது கிடைத்துள்ள கெளரவம் குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியின் பின்னே நீண்ட கால புறக்கணிப்பின் வலி உள்ளது. தமிழின் நவீன படைப்புலகுக்கு இந்த புதிய … Continue reading
இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்
முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல் -நாஞ்சில் நாடன் முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று … Continue reading
வெப்துனியா
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் நாஞ்சில் நாடன். முக்கியமான எழுத்தாளர் என்பதைவிட தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்பதே சரியாக இருக்கும். தமிழில் இயங்கும் சாகித்ய அகாதமி குழு மனப்பான்மையும், கொடுக்கல் வாங்கல் வியாபார மனமும் கொண்டது. அதனால் தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களை தவிர்ப்பதே அதன் முதற்கடமையாக இருந்து வருகிறது. அவ்வப்போது நாஞ்சில் நாடன் … Continue reading
நல்லவனுக்குப் பல்லக்கென்றால்
நண்பர்களுக்கு விருது கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சிதான் – அது நாடனுக்குக் கிடைக்கும்போதோ நமக்கும் கிடைத்ததுதான் கண்பனிக்க மனமினிக்க.. காரணம் புரிகிறது கடல்முனை வாழும் கன்னியின் சலங்கை காதில் விழுகிறது! அல்லவரெல்லாம் அரியணை ஏறி ஆட்சி செலுத்தும் போது அத்தனை திசையும் கொள்ளை அடித்து அடக்கி மிதிக்கும் போது மல்லர்களெல்லாம் மவுனம் வகித்து மண்ணைக் கவ்வும் போது … Continue reading
சாகித்ய அகாதமி
கங்கையில் குளித்தது சாகித்ய அகாதமி! (S.i.சுல்தான்)
நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகடமி விருது: எழுத்தாளர்கள் வாழ்த்து
இதுவரை சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள ஜெயகாந்தன், அசோகமித்ரன் உள்ளிட்ட படைப்பாளிகள் வரிசையில் இடம்பெறும் நாஞ்சில் நாடனை, படைப்புலகம் பாராட்டி மகிழ்கிறது. கவிஞர் மனுஷ்யபுத்திரன்: கடந்த சில ஆண்டுகளாக சாகித்ய அகடமி விருது பொருத்தமற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்கிற சர்ச்சை நிலவி வந்தது. ஆனால், நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், இந்த சர்ச்சை … Continue reading
புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன்
ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=10874 ஆ.மாதவன் விருதுவிழா முடிந்து பேசிப்பேசிபேசிக் களைத்து விடிகாலையில் தூங்கி ஏழுமணிக்கு எழுந்து கோரல் அப்பார்மெண்டில் இருக்கும்போது வசந்தகுமார் செய்தியனுப்பியிருந்தார் – சூடியபூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப்படுகிறது. உற்சாகமாக அவரைக்கூப்பிட்டேன். முந்தையநாள் அவரது பேச்சை நினைவுகூர்ந்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘வாங்கணுமா வேணாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு’ … Continue reading
The Hindu news
Thirtyfive years after winning the Ilakkiya Chinthanai award for his first short story Viradham, Tamil writer Nanjil Nadan, has won the Sahitya Akademi award for 2010. “I am happy. But I am not in a mood to celebrate. I … Continue reading