Monthly Archives: மே 2011

காக்கைக்கு கூகை கூறியது

நாஞ்சில் நாடன் sis

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்

தப்புதான்,பள்ளிக்கூடத்திலே செய்யக்கூடிய காரியம் இல்லேதான், ஆனா உலகத்திலே யாருமே செய்யாதது மாதிரி…நீங்க செஞ்ததில்லயா? தமிழ் வாத்தியாரு செஞ்ததில்லயா? உலகத்திலே அதைச் செய்யாத ஆம்பிளை உண்டாய்யா? சவம் சின்னப் பயக்கோ புத்தியில்லே….அந்தாலே காதுங் காதும் வச்சாப்பிலே கூப்பிட்டு கண்டிச்சு புத்தி சொல்லி அனுப்புவேளா? அதை விட்டுப் போட்டு பள்ளிக்கூடம் பூரா நார அடிச்சு ஊரெல்லாம் கேவலப்படுத்தி – … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அஷ்டாவக்ரம்… தொடர்ச்சி

ஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது. நாஞ்சில் நாடன் முன்கதை >>அஷ்டாவக்ரம்       ஓ

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், கும்பமுனி, திரைத் துறை, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காடு

 நாஞ்சில் நாடன் 0

Posted in இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அதிதி

நாஞ்சில் நாடன்  கை வேலையாக இருக்கும்போது, இரண்டு வயதுப் பெண் ஜோர்ணாவை, பாக்கியம் வீட்டில் கொண்டு விட்டு விட்டுப் போய்விடுவாள் அதிதி. ஜோர்ணா என்பது வங்காளத்தில் ஓடும் நதியின் பெயர். ஜோர்ணாவும் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்கும் பெண்குழந்தை. பாக்கியத்தின் பிள்ளைகள் வளர்ந்து விட்டவர், பள்ளியில் வாசித்துக்கொண்டிருப்பவர். காலையில் ஏழே காலுக்குப் புறப்பட்டுப் போவார்கள். நடந்து போகும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் பாராட்டு விழா, நெல்லை

என் தம்பி நாஞ்சில் நாடன்  நெல்லை கண்ணன் என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன் இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான் தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான் கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஷ்டாவக்ரம்

நாஞ்சில் நாடன் அஷ்டாவக்ரம் எனில் எட்டுக்கோணல் என்று பொருள். அந்தக் கோணல்கள் யாவை என்பதை வடமொழிப் பண்டிதர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ‘அஷ்டாவக்ரன்’ எனும் புனைபெயரில் கதாசிரியர் ஒருவர் இருந்தார்.  அவரையும் நேரில் அறிமுகம் இல்லை. என்னிடம் உள்ள அஷ்டாவக்கிர-சனக சம்வாதமான ‘அஷ்டாவக்ர கீதை’ என்றொரு மொழிபெயர்ப்பு நூலானது, ரமணாஸ்ரமம் வெளியீடு. … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் ஏற்கனவே பத்திரிகைகளிலும் தொகுப்புக்கள் மூலமாகவும் படித்திருந்த வண்ணதாசன் சிறுகதைகளை மறுமுறை படித்தேன். பதினைந்து நாட்களில், ஏழு புத்தகங்களையும். இந்தமுறை ஒரு மாறுதலான அனுபவத்துக்காகப் பின்னோக்கில் படித்தேன். ‘கனிவு’, ‘சின்னு முதல் சின்னு வரை’, மனுஷா மனுஷா’, ‘பெயர் தெரியாமல் ஒரு பறவை‘, ‘சமவெளி’, ‘தோட்டத்திற்க்கு வெளியிலும் சில பூக்கள்‘, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ என்று. வண்ணதாசனின் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாம்பு

புலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏற்புரை…

நாஞ்சில் நாடன் சராசரி மனிதனின் வாழ்க்கை மிகவும் சிக்கல் மிகுந்ததாக மாறிக்கொண்டு வருகிறது. ஒருபக்கம் ‘வெந்ததைத் தின்று விதி வந்தால்சாவது ‘ என்பது போன்ற மனிதனை மந்தப்படுத்தும் நம்பிக்கைகளில் இழப்பு என்பது நல்ல அடையாளம். என்றாலும் தனிமனித , குடும்ப , சமூக உறவுகள் நெருக்கடிக்கும் நிர்கதிக்கும் ஆளாகி வருகின்றன.      எளிமையாக இருப்பதற்கே மிகவும் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனிதப் பிறவி

நாஞ்சில் நாடன் இனியும் எழுதிக் கடத்தலாம் ஏமாற்றம் கனிந்து ஒழுகும் இறுதி நாட்களை! வாழ்நாள் விற்று இலக்கியம் வாங்கி வாய்மொழி வீசி வெஞ்சனம் தேடி நசுங்கிய மனையின் கைவளை அடகில் மருத்துவம் வாங்கினேன்! வெற்றுப் புகழ்மொழி அன்றி ஐந்தொகைப் பேரேட்டில் அதிகம் ஒன்றில்லை! சதத் ஹசன் மண்டோவும் ஜி.யு. போப்பும் போல் எதைப் பொறிக்கச் சொல்ல … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சீதக் குளிர் ஆடி….

நாஞ்சில் நாடன் இயற்கையில், இரவு எமக்கு ஒரு விதமாகவும் உமக்கு ஒருவித மாகவும் ஓரவஞ்சனையுடன் அமைக்கப்பட்டதில்லை. இயற்கை என்பது இந்திய தேசிய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது போல ஜனநாயக, சமத்துவ, சமதர்ம, மக்களாட்சித் தத்துவம்தான். ஆனால் என் செய்ய? அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வேறு, தெரு நடைமுறை என்பது வேறு. ஆனால், இரவின் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தாமிரபரணி பின்னும் ஒழுகும்

நாஞ்சில் நாடன்“இசை சுதி,தொழுகை எல்லாம் ஒன்றுதான். நாம் இறைவனை வெவ்வேறு வழிகளில் அடைகிறோம்.  ஒரு இசைக்கலைஞன் நாளும்கற்றுக்கொள்ளவும் அற்புதமாய் வாசிக்கவும் இயலும்.ஆனால் இசையை ஆன்மீகத்துடன் கலக்க இயலாது எனின்,  இறையனுபவத்தை சிந்திக்க இயலாதெனின் கலை மட்டுமே கலைஞனிடம் இருக்கும். அல்லால் ஆன்ம அனுபவ லயம் இருக்காது. அவன் எப்போதும் பெருங்கடல் முன் நின்று கொண்டிருப்பவனாகவும் புனித … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஐந்தில் நான்கு …..(மிஸ்டர் எஸ் கே முத்து)

நாஞ்சில் நாடன் மிஸ்டர் எஸ்.கே. முத்து, நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் விரைவு வண்டியில் இருந்து இறங்கியபோது எங்கும் ஒரே நீலமயமாக இருந்தது.  அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டாலும் சுற்றுப்புறம் அழுது வடிந்தது. எதிரே தெரிந்த நித்தியானந்த விலாஸ் காபி சாப்பாடு ஓட்டலில் மட்டும் நாலைந்து டிரைவர் கன்டக்டர்கள். ஒன்றிரண்டு அதிகாலைப் பயணிகள். வண்டியிலிருந்து இறங்கி, அதன் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வரிசை…

நாஞ்சில் நாடன் சுமார் 38ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘Best’ பேருந்து நிறுத்தங்களில் வரும் பேருந்துகளை எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் நிற்பார்கள். ஒருவரையருவர் இடித்துக்கொள்ளாமல், பிடரியில் மூச்சும் வெங்காய வாசனையும் விடாமல், முன் வயிற்றால் முதுகைத் தள்ளாமல், சிலர் சாவகாசமாக மாலை செய்தித்தாள் படிப்பர். மும்பை மாநகரில், பெரும்பாலும் இரண்டடுக்குப் பேருந்துகளாக வரும். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமண்டல நதி…7

ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு:  கமண்டல நதி தொடரும்… ..

Posted in இலக்கியம், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பரிசில் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலை கொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு.மற்றபடி கிறிஸ்துவின்,என்று நீ அன்று நான் உன் எதிரி அல்லவோ எனும் நிரந்தரமான எதிரியான சாத்தானின் கோயில் எனப் … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சகுனம்

நாஞ்சில் நாடன்  நன்மை, தீமைகளை முன்கூட்டிச் சொல்லும் அறிகுறிகள் எனச் சிலவற்றைப் பாவித்து அதனை சகுனம் என்று கூறினார்கள். அதை நிமித்தம் என்பார்கள். சகுனங்களைக் கணித்துப் பொருள் கூறுவோரை நிமித்திகன் என்பதுண்டு. சகுனம், நிமித்தம் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் என்ன என்று யோசித்தால், வெறுமையானதோர் வெட்டவெளிதான் கண் முன் பரந்துகிடக்கிறது. ஆனாலும், காலங்காலமாக சகுனம் என்பது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்

தமிழ் இணைய வலைப் பக்கங்களை சிறப்பான முறையில் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அதில் முதன்மை இடத்தை சிறப்பாக வகித்து வரும் தமிழ்மணம்.நெட், தமிழ்மணத்தின் ”இந்த வார நட்சத்திரம்” பகுதிக்கு எனது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுத்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.  அன்புடனும், நன்றியுடனும் : எஸ் ஐ சுல்தான் என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன் நாஞ்சில் நாடன் இந்தியாவின் … Continue reading

Posted in நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அம்பாரி மீது ஒரு ஆடு

  நாஞ்சில் நாடன் முருகானந்தா ஹாலில் முத்தமிழ் சங்கத்தின் நாடக விழா இன்று தொடங்குகிறது என்று சின்னக்கண்ணுவுக்கு ஏற்கனவே தெரியும். எனவே ஆறரை மணிக்குள் சுவாமிநாதன் ஆபீஸில் இருந்து புறப்பட்டு விடுவார் என்று நினைத்தான். அப்படியானால் மலபார் ஹில்ஸ் போய்ச் சாப்பிட்டு உடை மாற்றி மனைவியோடு மாட்டுங்காவில் இருக்கும் முருகானந்தாவை எட்டு மணிக்குள் அவர் அடைய … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தனிமை எனும் காடு

நாஞ்சில் நாடன் மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது மைய அலுவலகத்தில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பாயிரம் இன்றேல் பனுவல் அன்று

  நாஞ்சில் நாடன்  முன்னுரைகளின் நம்பகத்தன்மைகளை விவாதப் பொருளாக்கும் முயற்ச்சி இந்த கட்டுரை. அணிந்துரை, வாழ்த்துரை, நூன்முகம், பின்னுரைகளையும் ஒரு விரிந்த தளத்தில் முன்னுரை என்றே கொள்ளலாம். நண்பர், சீடர், கைத்தடி, எடுபிடி, முகவர், தக்கார், போஷகர் என்ற வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்பெறும் முன்னுரை பலவற்றில், முன்னுரையில் மேற்க்கோளாகக் காட்டப்பட்டவை தாண்டி, புத்தகத்தில் எதுவும் இருப்பதில்லை. … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்