Monthly Archives: ஜூலை 2016

மன்பதை காக்கும் தென்புலம் காவல்

This gallery contains 8 photos.

இந்தக் கட்டுரையின் தலைப்பு இளங்கோவடிகளின் வரி, மதுரைக் காண்டத்து வழக்குரை காதையில் காணப்படுவது. பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. “யானோ அரசன்! யானே கள்வன்! மன்பத காக்கும் தென்புலம் காவல்!  என் முதல் பிழைத்தது: கெடுக என் ஆயுள்” என மயங்கி விழுந்து உயிர் நீக்கும் இடம். இங்கெருவரும் எத்தனை மாபெரும் பிழை, நீதிக்கு அடுக்காத குற்றம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விசும்பின் துளி (1)

This gallery contains 7 photos.

 ”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை. இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன். தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக