This gallery contains 8 photos.
இந்தக் கட்டுரையின் தலைப்பு இளங்கோவடிகளின் வரி, மதுரைக் காண்டத்து வழக்குரை காதையில் காணப்படுவது. பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. “யானோ அரசன்! யானே கள்வன்! மன்பத காக்கும் தென்புலம் காவல்! என் முதல் பிழைத்தது: கெடுக என் ஆயுள்” என மயங்கி விழுந்து உயிர் நீக்கும் இடம். இங்கெருவரும் எத்தனை மாபெரும் பிழை, நீதிக்கு அடுக்காத குற்றம் … Continue reading