Monthly Archives: செப்ரெம்பர் 2016

நா.முத்துக்குமார் இரங்கல் பா

This gallery contains 5 photos.

கம்ப ராமாயாணத்தில், யுத்த காண்டத்தில், இந்திரசித்து வதைபடலத்துக்கு அடுத்த படலம், இராவணன் சோகப்படலம். தலையற்ற இந்திரசித்தின் உடல்மீது இராவணன் வீழ்ந்து அரற்றும் பாடல் வரிகள்- “எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?” எனக்கு நீ செய்யதக்க இறுதிக் கடன்களை எல்லாம் வருந்தி, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பேசும் புதிய சக்தி- நேர்காணல்

This gallery contains 6 photos.

நாங்க வீட்டுல ஏழு பேருங்க. இதுல நான்தான் மூத்தவன். எனக்கு அடுத்து ஒரு தங்கை. அப்புறம் ஐந்து தம்பிகள், அப்புறம் எங்க அப்பாவோட அம்மா, எங்க அம்மையோட அம்மா இவங்க நாலு, நாங்க ஏழு ஆக பதினோரு பேருக்கு அம்மா பொங்கும். பெரிய மண்பானையில் பத்துலிட்டர் கொள்ளளவு இருக்கும் பொங்குவாங்க. மத்தியானம் பொங்குனா அதுதான் ராத்திரிக்கும், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடனின் தாயார் 16-09-2016   வெள்ளிகிழமையன்று இறைவனடி   சேர்ந்தார்கள். 17 சனிக்கிழமை பிற்ப்பகல் 4 மணியளவில் ஈமச்சடங்குகள் வீர நாராயண மங்கலத்தில் நடைபெற்றது. நாஞ்சில்நாடன்: 9443057024

More Galleries | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்

நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்!

This gallery contains 7 photos.

இந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல.  அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை.  நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது! அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3,4)

பேசும் தலைமை- நாஞ்சில் நாடன். நியூஸ் செவன் பேட்டி (3, 4)    

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி

This gallery contains 6 photos.

அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில்.  அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

முக்குவனை அறிவோமா?

This gallery contains 4 photos.

அண்மையில் “துறைவன்” என்றொரு நாவல் வாசிக்க நேர்ந்தது. கிறிஸ்டோபர் ஆன்றணி எழுதியது. ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த நாவல் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நெய்தல் நில மக்களின் ஒரு பிரிவான முக்குவர் குறித்த எழுத்து. கிறிஸ்டோபர் ஆன்றணி முக்குவர் இனத்து வாழ்வியலை, பண்பாட்டை, மொழியை உயிர்ப்புடன் இந்நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு அளித்திருக்கிறார். இஃதோர் முயற்சி.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்