This gallery contains 5 photos.
கம்ப ராமாயாணத்தில், யுத்த காண்டத்தில், இந்திரசித்து வதைபடலத்துக்கு அடுத்த படலம், இராவணன் சோகப்படலம். தலையற்ற இந்திரசித்தின் உடல்மீது இராவணன் வீழ்ந்து அரற்றும் பாடல் வரிகள்- “எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?” எனக்கு நீ செய்யதக்க இறுதிக் கடன்களை எல்லாம் வருந்தி, … Continue reading