Monthly Archives: மார்ச் 2015

தமிழினம் – கவிதை

  தமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், வழுக்குப் பாறை கவிதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பதாகை – நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்

This gallery contains 1 photo.

வருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது. ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை editor@padhaakai.com என்ற முகவரிக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு…6. – பேரூந்து அனுபவங்கள்

This gallery contains 2 photos.

(‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் இரு வரிகள்: ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’‘ நல்ல செயல்களைச் செய்ய இயலாது போனாலும், நல்லது அல்லாத செயல்களைச் செய்யாது ஒழுகுங்கள்) …நாஞ்சில் நாடன் பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது எமக்கு சீலம். அரை நூற்றாண்டாக – அதாவது 18,250 நாட்களில் – தினமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வழுக்குப் பாறை – முன்னுரை

This gallery contains 4 photos.

நூறுதரம் முன்பே கூவிச் சொன்னதுதான், ‘முதலில் நான் கவிதை வாசகன்’ பத்து பன்னிரண்டு பிராயத்தில் மோந்த வாசனை, செவிப்பட்ட இசை, நாப்பட்ட ஏழாம் சுவை கவிதை அனுபவம்…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. 5

This gallery contains 2 photos.

(பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது எந்த குறிப்பிட்ட சாரார்க்கும் தாத்தன், பாட்டன், அம்மாச்சன், அப்பன் சொத்தா? மற்றவர்க்கும் உரிமையானதில்லையா? உலகம் முழுக்க ஒரே மொழியா, ஒரே தத்துவமா, ஒரே கொள்கையா, ஒரே மதமா, ஒரே இசையா, ஒரே பண்பாடா, ஒரே உணவா? அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை இல்லையா? என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. 4

This gallery contains 4 photos.

நாஞ்சில் நாடன் ஓவியம்: மருது முப்படையிலும் எமக்கு நண்பர் உண்டு. அவர்கள் முப்படைத் தளபதிகளாக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நண்பர்களை வாசகர் என்றழைக்கும் இறுமாப்பு இல்லை எனக்கு. முப்படைகளிலும் நண்பர்களை வைத்திருப்பவன் தாகத்துடன் இருக்க மாட்டான். தாகம் தீர்க்கும் நண்பர்களை விடவும் எனக்கு நாலாவித உதவிகள் செய்யும் நண்பர் ஒருவர் உண்டு. விருதுநகர் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

This gallery contains 2 photos.

(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

தொல்குடி – முன்னுரை

This gallery contains 4 photos.

 நானெழுதிய எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்காமல் ‘இவன் வட்டார வழக்குகாரன், வெள்ளாள எழுத்துக்காரன், இவன் அம்மா இவனை அமாவாசை அன்று பெற்றாள்’ என்றெல்லாம் ‘வயிற்றுக் காந்தல் கண்ணி’ பாடுபவர்களை யாரால் என்ன செய்யவியலும்? அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு.. 3

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காசிக்கு கருத்தரங்குக்குப் போன கதை சொன்னேன். அங்கு நான் கற்றுக்கொண்டதைச் சொல்ல வேண்டாமா? 2014 டிசம்பர் 24ம் நாள் மாலை வாரணாசி வானூர்தித் தளத்தில் இறங்கும்போது மாலை 6 மணி. அப்போது அறிவித்தார்கள் – ‘‘வாரணாசிக்கு வருக! நீங்கள் நற்பேறு செய்தவர்கள்! காலநிலை வெகு வசீகரமாக இருக்கிறது. தற்போதைய தட்பம் 80நீ மட்டுமே!’’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்

33 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கதாசிரியனின் சிறுகதை தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளை தருகின்றது. … நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம் பேசும் கதைகள்

This gallery contains 5 photos.

சிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும். தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது…. துரிதப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு ..2

This gallery contains 3 photos.

(உலகமெங்கும் பத்து கோடி மக்களின் தாய்மொழி, தமிழ்நாட்டில் மட்டும் ஏழரை கோடி மக்களின் மொழி, அதன் எழுத்தாளர் அகில இந்திய அரங்கில், பத்தாயிரம் மைல்கள் தாண்டிய அயல்மொழியில் உரையாற்றும் அவலம். மிக அவமானமாக இருந்தது எனக்கு. தமிழ் மொழிக்கு என ஓர் நாடு உருவாக இருந்த கனவும் நமது துரோகத்தால் நிர்மூலமாயிற்று. தமிழ் அர்த்தமாகாத, ஆங்கிலமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இலக்கியத்தை விரும்பி படிக்கும் வாசகர்கள் அதிகரிப்பு

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்