This gallery contains 6 photos.
முறையான தமிழ்க்கல்வி வாய்க்கப் பெறாத காரணத்தால், வள்ளுவர் கூற்றுப்படி சொற்களைக் காமுறத் தொடங்கினேன். முறையான தமிழ்க் கல்வி பெற வாய்த்தவர் எந்த மலையை மறித்தார்கள் என்று என்னைக் கேளாதீர்கள்!.
This gallery contains 6 photos.
முறையான தமிழ்க்கல்வி வாய்க்கப் பெறாத காரணத்தால், வள்ளுவர் கூற்றுப்படி சொற்களைக் காமுறத் தொடங்கினேன். முறையான தமிழ்க் கல்வி பெற வாய்த்தவர் எந்த மலையை மறித்தார்கள் என்று என்னைக் கேளாதீர்கள்!.
This gallery contains 4 photos.
Square, சிரமம், பீடை, மலம், காடு, நீராடுதுறை, கதையில் ஒரு சந்தர்ப்பம், மோவாய் எனப் பல பொருட்கள். நாய்ப் பீயை குறிக்க நாய்க் கட்டம் எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சில அரசியல்காரர்கள் கட்டப் பஞ்சாயத்தில் பணம் சேர்த்தவர் என்பதோர் தகவல். இங்கு கட்டப் பஞ்சாயத்துக்கு என்ன பொருள் கொள்வீர்கள்??
This gallery contains 4 photos.
ஆப்பிளைத் தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்… ”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது. விவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது … Continue reading